ஆன்மிகம்

Homeஆன்மிகம்

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சிவகாசி, சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

கந்த சஷ்டி: கழையோடைவேற்பதிகம்!

நாவாலியூர்சோமசுந்தரப்புலவர் இயற்றியருளிய கழையோடைவேற்பதிகம்.காப்புஅஞ்சுமுகம் தோன்றினால் ஆறுமுகம் காட்டியருள்தஞ்சவடி வேற்பதிகம் சாற்றவே செஞ்சொல்தருமாரண முதல்வன் சாரிடர் தீர்த்தின்பந்தருவாரண முதல்வன் றாள்.நூல்அருளோங்கு ஞானவடி வான வைவேல்ஆணவத்தின் பேரிருளை யகற்றும் வைவேல்இருளோங்கு சூரனுரங் கீண்ட வைவேல்எங்கெங்கும் இருவிழிக்குத்...

கந்த சஷ்டி: பன்னிரு திருமுறைகளில் முருக பெருமான்!

பன்னிரு திருமுறைகளில் முருகன்திருஞானசம்பந்தா் அருளியமுதல் திருமுறை.திருமுதுகுன்றம்.பண் : நட்டபாடை.அருகரொடு புத்தரவா் அறியாஅரன் மலையான்மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலராா்கருகுகுழல் மடவாா்கடி குறிஞ்சியது பாடிமுருகன்னது பெருமைபகா் முதுகுன்றடைவோமே.இரண்டாம் திருமுறை.திருநறையூா் சித்தீச்சரம்.பண் : பியந்தைக் காந்தாரம்.இடமயிலன்ன சாயல்...

ஶ்ரீ முருகன் மானஸ பூஜை!

ஶ்ரீ முருகன் மானஸ பூஜை1) த்யானம் ஆவாஹனம்எந்தையே எம்பிரானே உண்ணுவார்க்கெளிதில் தோன்றும்கந்தனே கார்த்திகேயா கழலடி போற்றி செய்தேன்அந்தமாய் அடியேன் உள்ளக் கோயிலில் குடிகொண்டென்றும்சொந்தமாய்க் கொள்வாய் தணிகை தலமேவிய சரவண பவனே2) ஆசனம் அர்க்யம்எங்கிலும்...

கந்த சஷ்டி: ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீதர அய்யாவாளால் செய்யப்பட்ட ஸ்ரீ ஸூப்ரஹ்மண்ய பஞ்ச ரத்னம்(இதைப் படிப்பதால் கோரிய பொருள் யாவும் கிடைக்கும். புத்ரலாபம், ஆரோக்யம், ஸம்பத்து, சௌபாக்யம், வித்யாலாபம், உத்யோக லாபம், வியாபார லாபம் முதலிய ஸகல பாக்யங்களும்...

கந்த சஷ்டி: சுப்ரஹ்மண்ய கராவலம்பம் ஸ்தோத்ரம்.. தமிழ் அர்த்தத்துடன்!

ஸுப்₃ரஹ்மண்ய கராவலம்ப₃ம் ஸ்தோத்ரம்ஹே ஸ்வாமினாத₂ கருணாகர தீ₃னப₃ந்தோ₄,ஸ்ரீ பார்வதீஶ முக₂பங்கஜ பத்₃மப₃ந்தோ₄ஸ்ரீ ஶஅதி₃தே₃வக₃ண பூஜித பாத₃பத்₃மவல்லீஸநாத₂மம தே₃ஹி கராவலம்ப₃ம் || 1 ||தே₃வாதி₃தே₃வ ஸூத தே₃வ க₃ணாதி₄னாத₂தே₃வேந்த்₃ரவந்த்₃ய ம்ருʼது₃பங்கஜ மஞ்ஜுபாத₃ |தே₃வர்ஷி நாரத₃முனீந்த்₃ர...

திருநாடலங்கரித்த திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர்!

25 வது பட்டம் திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் இன்று காலை 2.30 மணியளவில் ஆசார்யன் திருவடி அடைந்தார்.

திருப்புகழ்க் கதைகள்: பரவைக்குத் தூது சென்ற பரமன்!

கருவின் உருவாகி – பழநி பரவைக்கு தூது சென்ற பரமன் 1

மாமுனிகள் என்ற மழைச்சாமி!

உபதேசரத்தின மாலை என்ற பொக்கிஷத்தை நமக்கு அருளிச்செய்த மாமுனிகளின் திருநட்சத்திரம் இன்று.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்க செயின் காணிக்கை!

ஒரு பக்கம் வேலும், மயிலும், மறு பக்கத்தில் ஓம் சரவணபவ என பொறித்த டாலருடன் கூடிய தங்க செயினை காணிக்கையாக வழங்கினார்.

மக்கட்ப்பேறு அருளும் ஆய்க்குடி பாலசுப்ரமணியர்!

ஆயற்குடி (ஆய்க்குடி) படி பாயாச பிரசாதம்!மூலவர்:பாலசுப்பிரமணியர் (ஹரிராமசுப்பிரமணியர் )உற்சவர்:முத்துக்குமாரர்தல விருட்சம்:பஞ்சவிருட்சம்( அரசு,வேம்பு மாவிலங்கு,மாதுளை, கறிவேப்பிலை )இந்த ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.அரசு-சூரியன்வேம்பு-அம்பிகைகறிவேப்பிலை-மகாதேவன்மாதுளை-விநாயகர்மாவிலங்கு-விஷ்ணு.தீர்த்தம்:அனுமன் நதிஆகமம்/பூஜை:வைதீகம்ஊர்:ஆய்க்குடிமாவட்டம்:திருநெல்வேலிமாநிலம்:தமிழ்நாடுபாடியவர்கள்:அருணகிரிநாதர்பதிகம் : திருப்புகழ்ஆலயம் திறந்திருக்கும் நேரம்:காலை 6 மணி...

கந்த சஷ்டி: 108 வேல் போற்றி!

ஸ்ரீ கந்தவேல் 108 போற்றிகள்ஆறுமுகனுக்கு உகந்த இந்த ஸ்ரீ கந்தவேல் 108 போற்றியை தினமும் அல்லது முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.ஓம் அருள்வேல் போற்றிஓம் அபயவேல்...

கந்த சஷ்டி: முருகனின் 108 போற்றி!

ஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா போற்றிஓம் முக்தி அருளும் முருகா போற்றிஓம் பன்னிருகை வேலவா போற்றிஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றிஓம் ஆறிரு தடந்தோள்...

SPIRITUAL / TEMPLES