December 5, 2025, 4:34 PM
27.9 C
Chennai

பிரபல சின்னதிரை நடிகையின் கணவர் தற்கொலை!

ragavi 1 1 - 2025

தமிழ் சினிமாவில் ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ராகவி , பின்னர் ஒன்ஸ்மோர் மருதுபாண்டி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து சின்னத்திரையிலும் திருமதி செல்வம் மகாலட்சுமி போன்ற சீரியல்களில் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டவர் நடிகை ராகவி ஆவார்.

நடிகை ராகவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் சசிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடன் சுமை காரணமாக தனக்கு சொந்தமான ஸ்டுடியோவில் இருந்த கேமராவை அடகு வைத்திருக்கிறார் சசிகுமார். இதனைத்தொடர்ந்து சசிகுமாருடன் வேலைபார்க்கும் மகேஷ் என்பவர் சசிகுமார் ஒரு கேமரா திருடன் என்று சமூகவலைத்தளத்தில் தகவல் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

ragavi husband - 2025

இதனால் சோகம் தாங்காமல் கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சசிகுமார் , வேலூர் மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்த மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக இருந்த சசிகுமாரை கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . தூக்கில் தொங்கிய நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டபோது அவர் சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் ஒளிப்பதிவாளர் சசிக்குமார் என்று தெரியவந்துள்ளது.

ragavi - 2025

இதனையடுத்து தகவலறிந்து வந்த சசிகுமாரின் மனைவி நடிகை ராகவி தன்னுடைய கணவரின் மரணத்திற்கு மகேஷ் தவறாக பரப்பிய செய்தி தான் காரணம் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories