விஜய் வெறியர்களால் தொடரும் வில்லங்கம்!

ajith vijay - 2026

தியேட்டருக்குள் அஜித் ரசிகர்களை விஜய் ரசிகர்கள் அடித்து வெளுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஆரம்பம் முதலே ஒரு எதிர்ப்பு உள்ளது. கடந்த சில நாட்களாக இரு நடிகர்களின் ரசிகர்களும் எதற்கெடுத்தாலும் கண் மூடித்தனமாக மோதிக் கொள்கின்றனர்.

சமூக வலைதளங்களில் வாய்த்தகராறாக இருந்த இவர்களின் மோதல், அண்மைக் காலமாக அடிதடி வரை சென்றுள்ளது.

ajith vijay 2 - 2026

சமூக வலைதளங்களில் தங்களின் தலைவர்தான் உயர்ந்தவர் என பேசும் ரசிகர்கள், மற்ற நடிகர்களின் ரசிகர்களை ஆபாச வார்த்தைகளால் விமர்ச்சிக்கவும் தயங்குவதில்லை.

ஒரு நடிகரின் ரசிகர்கள் ஏதாவது ஒரு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தால் மற்ற நடிகரின் ரசிகர்களும் போட்டிக்கு ஒரு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்கின்றனர். இதனால் டிவிட்டர் சமூக வலைதளம் திணறுகிறது.

இவர்களின் மோதல் நாளுக்கு நாள் எல்லை மீறி செல்கிறது. இதனால் அண்மையில் ஒரு உயிர் அநியாயமாக பறிபோனது.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

காரைக்குடியில் உள்ள ஒரு தியேட்டரில் பிகில் படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர்கள், விஜய் குறித்தும் படம் குறித்தும் விமர்சித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை அடித்து நொறுக்கிவிட்டனர்.

ajith vijay 1 1 - 2026

விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கூட்டமாக சேர்ந்து தாக்கும் இந்த பதை பதைக்க வைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் காரைக்குடியில் உள்ள பாண்டியன் சினிமாஸ் திரையரங்கில் அரங்கேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள திரையரங்கில் பிகில் படத்தை ரிலீஸ் செய்ய தாமதமானதால் விஜய் ரசிகர்கள் சிலர், அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தி பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது தியேட்டருக்குள்ளும் அடிதடி என இறங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories