மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச்: போட்டு உடைத்த நடிகை ஹனிரோஸ்

Honey Rose actress kerala - 2026

திரை உலகில் அண்மைக் காலமாக பரபரப்பாகப் பேசப்படும் வார்த்தை காஸ்டிங் கவுச். இந்த ஒற்றை வார்த்தை இப்போது இந்தியத் திரை உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, உடலியல் ரீதியான தேவைகளுக்கு அழைக்கும் சினிமா பிரபலங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன. இந்தியத் திரை உலகை இப்படி தனது புகார்களால் திரும்பிப் பார்க்க வைத்து, டோலிவுட் வட்டாரத்தையே கதறக் கதற அழவைத்து வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் இந்தப் பட்டியலில் சேர்ந்துவிடுவாரோ என்று எண்ணுமளவுக்கு, மலையாள நடிகை ஹனிரோஸும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் இருக்கிறது என அவர் போட்டுள்ள குண்டு, பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “திரையுலகில் நுழைந்த காலகட்டத்தில் இருந்து ஓரளவுக்கு வளர்ந்த நிலையை அடையும் வரை இந்த காஸ்டிங் கவுச்சின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இம்மாதிரி நேரங்களில் நம்மை மூளைச்சலவை செய்யும் வேலைகூட நடக்கும். நல்ல வேளை எனக்கு என் பெற்றோர்கள் எப்போதும் துணையாக இருந்தனர். அதனால் இதுபோன்ற சங்கடங்களில் நான் சிக்கிக் கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார். இதன் மூலம் கலைத்துறையை தூக்கிப் பிடிக்கும் சினிமா உலகம் என்று பேர் பெற்ற மலையாளத் திரையுலகிலும் இது போன்ற சங்கடங்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories