மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச்: போட்டு உடைத்த நடிகை ஹனிரோஸ்

Honey Rose actress kerala - 2026

திரை உலகில் அண்மைக் காலமாக பரபரப்பாகப் பேசப்படும் வார்த்தை காஸ்டிங் கவுச். இந்த ஒற்றை வார்த்தை இப்போது இந்தியத் திரை உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, உடலியல் ரீதியான தேவைகளுக்கு அழைக்கும் சினிமா பிரபலங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியிடப் பட்டு வருகின்றன. இந்தியத் திரை உலகை இப்படி தனது புகார்களால் திரும்பிப் பார்க்க வைத்து, டோலிவுட் வட்டாரத்தையே கதறக் கதற அழவைத்து வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில் இந்தப் பட்டியலில் சேர்ந்துவிடுவாரோ என்று எண்ணுமளவுக்கு, மலையாள நடிகை ஹனிரோஸும் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். மலையாள திரையுலகிலும் காஸ்டிங் கவுச் இருக்கிறது என அவர் போட்டுள்ள குண்டு, பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.

அண்மையில் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “திரையுலகில் நுழைந்த காலகட்டத்தில் இருந்து ஓரளவுக்கு வளர்ந்த நிலையை அடையும் வரை இந்த காஸ்டிங் கவுச்சின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இம்மாதிரி நேரங்களில் நம்மை மூளைச்சலவை செய்யும் வேலைகூட நடக்கும். நல்ல வேளை எனக்கு என் பெற்றோர்கள் எப்போதும் துணையாக இருந்தனர். அதனால் இதுபோன்ற சங்கடங்களில் நான் சிக்கிக் கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார். இதன் மூலம் கலைத்துறையை தூக்கிப் பிடிக்கும் சினிமா உலகம் என்று பேர் பெற்ற மலையாளத் திரையுலகிலும் இது போன்ற சங்கடங்கள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories