தடம் – THADAM – தடம் பதிக்கும் … விமர்சனம்!

thadam - 2026

டையற தாக்க மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மகிழ் திருமேனி – அருண் விஜய் கூட்டணி தடம் மூலம் மீண்டும் தன் முத்திரையை பதித்திருக்கிறது . இந்த கிரைம் த்ரில்லரை தனது க்ளெவர் ஸ்க்ரீன்ப்ளே வால் கிறங்க வைத்திருக்கிறார் இயக்குனர் …

ஒரு கொலைக்காக  ஒரே மாதிரியாக இருக்கும் இருவர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் யார் ? பின்னணி என்ன ?  அதில் யார் உண்மையான குற்றவாளி என்பதை போரடிக்காமல் புலனாய்வு செய்வதே தடம் …

எழில் , கவின் என இரு கதாபாத்திரத்தில் ஒரு மரு கூட வித்தியாசம் இல்லாமல் வந்தாலும் உடல் மொழியில் கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார் அருண் விஜய் . குற்றம் 23 க்கு பிறகு அமைந்த நல்லதொரு வேடத்தில் சிறப்பாக செய்திருக்கிறார் . இரண்டு ஹீரோயின்களில் தன்யா அழகிலும் வித்யா கதாபாத்திரத்திலும் கவர்கிறார்கள் . சோனியா அகர்வாலுக்கு வலுவான கேரக்டெர் …

thadammovie - 2026

யோகி பாபு , ஜார்ஜ் மரியான் இருவரும் சீரியஸான படத்தில் தேவையான அளவு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் . பெப்சி விஜயன் , ஸ்ம்ருதி போலீசாக பெர்ஃபெக்ட் . கோபிநாத்தின் ஒளிப்பதிவு , ஸ்ரீகாந்தின் எடிட்டிங் இரண்டுமே படத்திற்கு பலம் . அருண்ராஜின் பின்னணி  இசை பெப் கொடுத்தாலும் மங்காத்தா வை நினைவு படுத்துகிறது …

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

வித்தியாசமான கதைக்களன் , விறுவிறுப்பான திரைக்கதை இரண்டும் தான் தடத்தை தூக்கி நிறுத்துகின்றன . எழில் , கவின் இருவரும் ஒரே மாதிரி இருப்பது குழப்பம் தந்தாலும் போக போக ஒன்ற முடிகிறது . இருவரில் கவின் சம்பந்தப்பட்ட சீன்கள் சிம்ப்ளி சூப்பர்ப் . இண்டெர்வெல் சஸ்பென்ஸ் முடிச்சோடு  விடப்படும் படம் அதன் பின்னர் சூடு பிடிக்கிறது . ஸ்டேஷனுக்குள் தொடர்ந்து சீன்கள் வந்தாலும் சலிப்பை தராததற்கு படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் …

Thadam tamil movie - 2026

இன்வெஸ்டிகேஷனில் சில லாஜிக் சொதப்பல்ஸ் உண்டு . டீட்ட்டைலாக சொன்னால் சுவாரசியம் கெட்டுப்போகும் . உதாரணத்திற்கு சொன்னால் போர்ஸ் ஏரியாவில் ஒரு கொலை நடக்கிறது . தெருக்கு தெரு சிசிடிவி இருக்கும் போது பெரிய ஏரியாவில் இல்லாமலா போகும் ? அவ்வளவு மழையிலும் ரத்தக்கறை காயாமல் இருப்பது எப்படி ? சில சில கேள்விகளை தடம்  எழுப்பினாலும் படம் போகிற போக்கில் அதை யோசிக்க விடாமல் செய்வது புத்திசாலித்தனம் . பேட்ட , விஸ்வாசம் கமர்ஷியல் வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் தடம்வியாபாரத்தையும் தாண்டி நிச்சயம் இந்த வருடம் தடம் பதிக்கும் …

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

ரேட்டிங்க் : 3.5 * / 5 * 
ஸ்கோர் கார்ட் : 45

வாங்க ப்ளாக்கலாம் அனந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories