நடு விரலை காட்டும் ஸ்ரீரெட்டி! இப்படியெல்லாம் பதிவு போடாதீங்க..  தீட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

ஊழல் செய்த அரசியல்வாதியை போல் அவர் பணம் கொடுக்கவில்லை.

நடுவிரலை காண்பித்த நடிகை ஸ்ரீரெட்டிக்கு நெட்டிசன்கள் செம டோஸ் விட்டுள்ளனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறி பிரளயத்தை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி.

6537d70f77c9fb82f658c2912beffee5 - 2026ce1c4997fd1acbbe85148bebba022d4b - 2026

தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையை சேர்ந்த இயக்குநர்கள் நடிகர்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டினார்.

124ee61245d204d09af7a0ee7d6e6fbf - 20260696d0966ba5ac1cbdfd17391e4403d9 - 2026

தொடர்ந்து ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி. அவ்வப்போது சக நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் வம்பிழுத்து வருகிறார். மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து மிகவும் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அடிக்கடி கெட்ட வார்த்தைகளை பேசி வருகிறார் ஸ்ரீரெட்டி.

குறிப்பாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாணை வச்சு செய்து வருகிறார். எந்த அளவுக்கு பவன் கல்யாணை மோசமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு அவரை இழிவு படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டி ஃபேஸ் புக்கில் ஏதாவது ஒரு கருத்தை பதிவிடுகிறார் என்றாலே பலருக்கும் பிபி எகிறிவிடும். அப்படி இருக்கும் ஸ்ரீரெட்டியின் ஒவ்வொரு பதிவும்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

942b23bd05da777767766183d280eef8 - 2026b50179be6ba4a7c465825f833d7b8bb5 - 2026

கடந்த சில நாட்களாய் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதளத்தில் அதிகம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தொடர் உடலுறவு கொரோனா வைரஸை கொல்லும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அதோடு அது நிரூபிக்கப்பட்ட ஒன்று என்றும் கூறி அள்ளிவிட்டார். இதனால் அவரது பதிவை நீக்கியது ஃபேஸ்புக் நிர்வாகம்.

217f97b56ac6718cbb4ae2a4cacd08c4 - 20266119ac5a60b287f69dde61dfc85b6057 - 2026

எப்போதும் செக்ஸ் குறித்து பச்சை பச்சையாக பேசி வருகிறார் ஸ்ரீரெட்டி. அதோடு படு மோசமனா போட்டோக்களை பதிவிட்டு அதற்கு கேவலமான கேப்ஷன்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

28a48fdb17929f4878ff4b214c9237da - 20267b3d4c64449f41ce727e4e073727e69a - 2026

அதாவது நடுவிரலை காண்பித்து போட்டோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள் கொதித்து போயுள்ளனர். நீங்கள் இதுபோன்ற கெட்ட வார்த்தை பேசினால் பிளாக் செய்து விடுவோம் என்றும் நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர். பலர் நீங்கள் அதிகமாக கெட்ட வார்த்தைகள் பேசுகிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இன்னும் பலர் அவரது போட்டோவுக்கு ஏற்ப மோசமாக கமென்ட் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே கொரோனா நிவாரணத்துக்காக 4 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கும் நடிகர் பிரபாஸை புகழ்ந்திருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. பிரபாஸ் டார்லிங்.. நம் முதல்வருக்கு உதவுவதற்கு நன்றி.. நீங்கள் பவன்கல்யாணை விட சிறந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

2a97bd3b49272f8194fe5acb333e486d - 202629ccbba1ff53cb4ffac36f8cf149bfd7 - 2026

ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுக்கும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவனமாக பேசுங்கள் ஸ்ரீரெட்டி. அவர் தனது படத்தின் மூலம் சம்பாதித்த அவரது சொந்த பணத்தை கொடுத்தள்ளார். ஊழல் செய்த அரசியல்வாதியை போல் அவர் பணம் கொடுக்கவில்லை. உங்களிடம் பணம் இருந்தால் நீங்களும் கொடுக்கலாம் இதுபோன்ற கமென்ட்களால் உங்கள் தரத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories