தினம் தினம் சம்யுக்தா தரும் வெரைட்டி வீடியோ! ஸேடே ஃப்ரம் ஹோம்!

இரண்டாவது நாளில் ஆடிய நடனம் என்று தற்போது ஒரு வீடியோ பதிவை பதிவேற்றியிருக்கிறார்.

0b5e51f772d5576659e624e22e4cbc93 - 2026

கோமாளி பட நாயகி சம்யுக்தா ஸ்விம் சூட்டில் ஆங்கில பாடல் ஒன்றுக்கு கவர்ச்சியான நடனம் ஒன்றை ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

நடிகை சம்யுக்தா தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவை ஏற்று வீட்டிலே இருந்து வருகிறார் .இவ்வாறு இவர் இருக்கும் சமயத்தில் நடனமாடி மனதை திடமாக வைத்து கொள்கிறார். அதில் தான் தனிமைபட்டிருக்கும் இரண்டாவது நாளில் ஆடிய நடனம் என்று தற்போது ஒரு வீடியோ பதிவை பதிவேற்றியிருக்கிறார்.

4c8b1e35848c7f731f1b77c83224fd59 - 2026
 
பலரும் ஊரடங்கு உத்தரவை ஏற்று வீட்டிலே இருந்து வருகிறார்கள். ஆனால் வீட்டிலே இருப்பது பலருக்கும் மன உளைச்சல் கொடுக்கிறது. இதனால் தங்கள் மனதை தாங்களே உறுதியாக வைப்பதற்கு பலவித முயற்சிகளை செய்து வருகின்றனர் .

அதன் வாயிலாக கோமாளி நாயகி சம்யுக்தா ஸ்விம் சூட்டில் ஆங்கில பாடல் ஒன்றுக்கு கவர்ச்சியான நடனம் ஒன்றை ஆடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்த பாடலுக்கு தன் வீட்டினுள்ளே நடனமாடியிருக்கும் சம்யுக்தா எந்த அலங்காரமும் இன்றி மேக்கப்பும் இன்றி ஆடியிருக்கிறார். மேலும் இந்த வீடியோவை படத்தொகுப்பும் செய்யாமல் பகிர்ந்துள்ளார் சம்யுக்தா.

இந்த வீடியோ பதிவின் கீழ் சம்யுக்தா லாக்டவுன் 2ம் நாள் என்று பதிவிட்டு இசையும் நடனமும் தான் என் காயங்களை ஆற்றி என்னை ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது ஒரு சிறிய பதிவு நண்பர்கள் அனைவரும் நீங்கள் நடனமாடுவதை பகிருங்கள் என்று கேட்டு கொண்டதால் தற்போது இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளேன் என்று கூறியுள்ளார் சம்யுக்தா.

c022443e9caaaf07aaf304eec46c1e0f - 2026

சம்யுக்தா இதே போல பல நேரங்களில் தனது உடற்பயிற்சி வீடியோவையும் நடனமாடும் வீடியோவையும் பகிர்ந்து உள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக தன் மனதை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம் என்ற நிலையில் இதை தொடர்ந்து செய்து வருகிறார். அதில் ஒரு சிறிய பகுதியை பகிர்ந்து உள்ளார் .

கொரோனா பாதிப்பு காரணமாக 3வது நாள் இந்திய ஊரடங்கை தொடர்ந்து வரும் மக்கள் பலர் வீட்டிலே இருப்பதை வெறுத்துள்ளனர். அவர்கள் பலருக்கும் இசை ஒரு மருந்தாக இருக்கும் என்பதை நினைவூட்டியுள்ளார் சம்யுக்தா

Source: Vellithirai News

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

Entertainment News

Popular Categories