01-04-2023 10:11 AM
More

    To Read it in other Indian languages…

    கொரோனா: இனி நெருக்கமான காட்சிகளை எப்படி படமாக்க..  பிரபல இயக்குநர் கவலை!

    சூஜித் சிர்கார் கவலை தெரிவித்துள்ளார்.

    கொரோனா தாக்கம் உலகம் முழுக்க இருக்கும் நிலையில், இனி திரைப்படங்களில் முத்தக்காட்சிகளை எப்படி படமாக்குவது என பிரபல பாலிவுட் இயக்குநர் சூஜித் சிர்கார் கவலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முக்கியமான முத்தம் மற்றும் கட்டியணைக்கும் காட்சிகளை இனி எப்படி படமாக்கப் போகிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதற்கு நடிகை தியா மிர்சா, காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.

    முத்தக்காட்சிகள் மட்டுமல்லாமல் படப்பிடிப்புகளில் எல்லாப் பணிகளுமே நெருக்கமாகத்தானே நடக்கும் என்றும், ஒரு காட்சியை உருவாக்க அனைவரும் இணைந்துதான் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Source: Vellithirai News

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    20 + 18 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,645FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-