கொரானாவும், ஊரடங்கும்..! தன்னைக் குறித்து பெரும் கவலையில் விஜய்!

Published:

b6f31c6967b9b0a8d00dd7687a7c1bfe - 2026

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

9dc5919a90ec2a7bca0d67c8a3b0b60b - 2026

ஊரடங்கு காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் பெப்சி அமைப்பிற்கும், நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்து வருகின்றனர். ஆனால், தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய்யிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவராததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

4404ba2656cb649480e00c2f77a823b3 - 2026

இந்நிலையில், ரசிகர்கள் மட்டும் இல்லை தளபதி விஜய்யும் மிகுந்த சோகத்தில் உள்ளாராம். காரணம், அவரது மகன் சஞ்சய் கன்னடாவில் படித்துவருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில் மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

8ef4379f8d9f4472123440b4681a014c - 2026

கன்னடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருந்தாலும் மகன் தனியே இருப்பது சற்று வருத்தம்தான் என்றாலும், சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக விஜய்யை ஓரளவுக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக தெரிகிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img