January 25, 2025, 3:11 PM
29 C
Chennai

தல ஆட்டம் ஆரம்பம்: ரசிகர்கள் உற்சாகம்

thala 56 poojaiஎன்னை அறிந்தால் படத்தையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் தல 56வது படத்தின் பூஜை இன்று தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் அலுவலகத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதன் பூஜை தமிழ் புத்தாண்டு அன்று துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர், சாய்பாபா மீதும் வைத்து பற்றின் காரணமாக அவருக்கு உகந்த நாளான வியாழக்கிழமையும் அதன் மீது வைத்துள்ள சென்டிமென்ட்டும்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல் இந்த படத்தின் பூஜைக்கு அஜித் வரவில்லை. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும் சந்தானம், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தல 56வது படத்தின் பூஜையில் அஜித்தை தவிர மற்ற அனிருத் உட்பட அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

ALSO READ:  இலவச பாஸை ரூ.500க்கு விற்று கல்லா கட்டிய கும்பல்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.