The vaccine war: விமரிசனம்!

the vaccine war - 2026
#image_title

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டிருந்தது உலகம்.

தடுப்பூசி தயாரிக்க வேண்டும் எனப் பிரயத்தனப்பட்ட நேரத்தில் ஐந்து நாடுகள் மட்டுமே வைரஸைப் பிரித்தெடுத்தெடுப்பதில் வெற்றி கண்டு தடுப்பூசிகள் தயாரித்தன. நம் பாரதமும் அதில் ஒன்று.

ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ள வெளி நாட்டு மருந்துகளை நம் நாட்டில் சந்தைப்படுத்த, குறிப்பாக pfizer-Moderna ஊடகங்களைக் கைகொண்டு நம் நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி பலவீனமானது, தடுப்புச்சக்தி குறைந்தது என்றும் தவறான செய்திகளைப் பரப்பி பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியது.

சில அரசியல் கட்சிகளும், பிரபலங்களும் இதற்கு இரையானதுதான் சோகம். ஆனால் மனவுறுதியுடன் போராடி, உலக சுகாதார நிறுவனத்தை நம் தடுப்பூசியை ஏற்க வைத்ததுதான் ICMR மற்றும் நம் அரசின் வலிமையும் வெற்றியும்.

இறுதியில் நம் தயாரிப்பு வலிமையானதும், பின்விளைவுகள் மிகச் சொற்பமானது என்றும் அதற்கும் மேலாக, பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததும்தான் உச்சம்.
இதை இப்படத்தில் அழகாக படிப்படியாக படமாக்கி நமக்குப் படைத்த படக்குழுவைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ALSO READ:  சங்கீதா குறிப்பிட்ட நடிகை இவர்தானாம்! விஜய் ‘வீம்பு’!

தகுந்த உற்சாகமும் வாய்ப்பும் அளிக்கப்பட்டால் நம் நாட்டு விஞ்ஞானிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; மிஞ்சியவர்கள் என நிரூபித்தது தடுப்பூசியும், பின்னர் இஸ்ரோவின் சந்திராயன் வெற்றியும்.

கொரோனா பெருந்தொற்றின் விளைவுகளை எப்படி மருத்துவ உலகம் எதிர்கொண்டு தியாகங்கள் பல புரிந்து நாட்டு மக்களைக் காப்பாற்றியதோ, அதே அளவு தடுப்பூசி தயாரிக்க நம் நாட்டு விஞ்ஞானிகள் மிகக்குறைந்த கால அவகாசத்தில் அசாத்திய அர்ப்பணிப்பும் தியாகமும் செய்து வெற்றி பெற்ற வரலாற்றை விளக்கும் இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

சற்றே பிசகினாலும் அரசியல் சாயம் பூசப்படும் அபாயம் இருந்தும்,அதில் மாட்டிக் கொள்ளாமல் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய படக்குழுவினருக்கும், நடிகர்களுக்கும் பாராட்டுகள்.

நம் தேசத்தின் மீது மேலும் ஒருபடி பற்றை இறுக்கும் இப்படத்தை நம் தேசத்தை நேசிப்போர் அனைவரும், குறிப்பாக இளைய சமுதாயம் அவசியம் காண வேண்டும். ஜெய்ஹிந்த்! வந்தேமாதரம்

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

முன்பெல்லாம், அனேகமாக, எல்லோரும் பிரிவினை பேசுவார்கள். இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. பிரிவினைவாதத்தை எதிர்த்து பேசாமல் இருக்க காரணம் பிரிவினைவாதிகளிடம் இருக்கும் துப்பாக்கிதான். தேசியம், தேசபக்தி வளர்ந்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் யாரும் சீனாவுடனோ பங்களாதேஷுடனோ இணைவதை விரும்பவில்லை

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

மோடி அரசு வந்த பிறகு மக்கள் மாறி வருகிறார்கள். பக்கத்து நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறும் முஸ்லிம்கள் பிரச்சனை வளர்ந்து வருகிறது. சர்சுகளும் இப்போது அந்த பிரச்சினையை பேச தொடங்கியுள்ளன. தேசபக்தி வளர்த்து வருகிறது. இந்துத்துவம் வளர்ந்து வருகிறது மேகாலயாவில். இது தெளிவாகத் தெரிகிறது.

Entertainment News

Popular Categories