விமர்சனம்
PENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்!
ஹீரோயின் ஓரியண்டட் படமென்பதால் தமிழில் பென்குயின் என்று வைக்காமல் பெண்குயின் என வைத்திருக்கிறார்கள்...
பொன்மகள் வந்தாள் – பொருள் பாதி தந்தாள் …
இயக்கத்தில் ஜோதிகா - பார்த்திபன் - பாக்யராஜ் என நட்சத்திர பாட்டாளத்துடன் லாக்டவுன் பஞ்சாயத்தால்
திரௌபதி – DRAUPATHI – தைரியம் …
இயக்குனர் மோகன்.ஜி எடுத்துக்கொண்டகதைக்களம் , அதை ப்ரமோட் செய்த விதம் இரண்டுமே இந்த சின்ன பட்ஜெட் படத்துக்கு பெரிய வரவேற்பையும் , எதிர்பார்ப்பையும் கொடுத்திருக்கிறது
சைக்கோ – PSYCHO – ஸ்டன்னிங்க் … (விமர்சனம்)
ஆனாலும் கொலைகளை பட்டவர்த்தனமாக காட்சிப்படுத்திய விதங்களில் தமிழ் சினிமா உலகுக்கு சைக்கோ நிச்சயம் ஒரு ஸ்டன்னிங்க் எக்ஸ்பீரியன்ஸ்...
தர்பார் – DARBAR – நோ ஏஜ் பார் …
நம்புறவங்களுக்கு வயசு வெறும் நம்பர் " என்று டயலாக் மட்டும் பேசாமல் நிரூபித்தே காட்டியிருக்கும் சூப்பர் ஸ்டாருக்காக அதை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம் ...
( டிஸ்கி : நான் ரஜினி யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் , நடிகராகவும் மதிக்கிறேன்
திரௌபதியின் வெற்றியே… உங்கள் வீட்டுப் பெண்களின் மானத்தை நாளை காப்பாற்றும்!
திரௌபதியைக் காப்பது பாண்டவர்களின் கௌரவம் மட்டுமல்ல! தர்மத்தை ஜெயிக்க வைக்கும் கடமையும் கூட!
விமர்சனம்: கைதி – KAITHI – காவலன் …!
நல்ல கதை , திரைக்கதையோடு மாஸ் ஹீரோவையும் இயக்குனர் கச்சிதமாக பயன்படுத்தியிருக்கும் விதத்தில் இந்த கைதி ரசிகர்களுக்கும் , தயாரிப்பாளருக்கும் ஒரு நல்ல காவலன்
பிகிலு விமர்சனம்: ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!
ஒரே டிக்கெட்ல நாலு படம் (அட்லீ படம்) பார்த்தா இப்படித்தான் இருக்கும்!பிகிலு குண்டு வாய அடச்சி.. சத்தமே வரல்லே! பிகிலு டப்பா டான்ஸ் ஆடிடுச்சே!பிகிலு படம் பற்றி இப்படித்தான் விமர்சனங்களைக் கூறி...
அசுரன் – ASURAN – அழகன் …
நாவலின் சினிமாவாக்கம் என்பதால் ஆர்ட் ஃபிலிமாக எடுத்து குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிடிக்கும் படி செய்யாமல் மாஸாகவும் , க்ளாஸாகவும் வந்து நம்மை மிரட்டும் அசுரன் அனைவரையும் கவரும் அழகன் ...
66 வது தேசிய திரைப்பட விருதுகள் – ஒரு கண்ணோட்டம்!
மற்றபடி இந்தத் தேசியத் திரைப்பட விருதுகளில் லாபியே இல்லை என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். லாபி இல்லாமல் எப்போதும் இருந்தால் அது சரியானது.
கற்பு எனப்படுவது யாதெனின்…!
காதலை ஏற்க மறுத்தாலே ஆசிட் அடிக்கிறார்கள்; அருவாளால் வெட்டிக் கொல்கிறார்கள். அதைவிட அப்படிக் கொன்றவன் பக்கம் இருக்கும் ’நியாயங்களை’ ஊரே கூடி உயர்வாகப் பேசுகிறது.