December 5, 2025, 1:10 AM
24.5 C
Chennai

அரசு ஊழியர் சங்கங்கள் அரசு இடத்தில் கட்டி, அதை வாடகைக்கு விடுவது ஏன்?

tirunelveli-collector-work-appreciated
tirunelveli-collector-work-appreciated

மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்: திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் சாலையை ஆக்கிரமித்து ஆற்றுபுறம்போக்கில் கட்டப்பட்டுள்ள கடைகள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளது

முந்தைய ஆட்சியர் ஷில்பா அவர்கள் புதிய பாலம் அமைக்கும் போது ஆற்றின் கிழக்கு பக்கம் விநாயகர் கோவிலை அகற்ற காட்டிய தீவீரத்தை மேற்கு கரையிலுள்ள இந்தக் கடைகள் மீது காட்டவில்லை எனக் கூறப்படுகிறது

எப்போதோ அகற்றப்பட வேண்டியது. இப்போதாவது நடைபெற்றதே என மக்கள் மகிழ்ச்சி

அதெல்லாம் சரி அரசு அலுவலர் ஒன்றிய சங்க கட்டிடம் என்ற பெயரில் தனியார் வங்கிகளுக்கு வாடகை விடப்பட்டு ஒரு கட்டிடம்அதனை அடுத்து உள்ளதே… அது ஆக்கிரமிப்பு இல்லையா ?

அரசு ஊழியர் சங்க ஆக்கிரமிப்பிற்கு மட்டும் விதிவிலக்கா ? அரசு ஊழியர் சங்கம் என்ற பெயரில் அரசு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அரசு இடத்தில் கட்டிடம் கட்டி தனியாருக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது சரிதானா ?

இதற்கு எதிரே அரவிந்த் மருத்துவமனை அருகில் மேற்கு பக்கம் மற்றொரு வருவாய்துறை அரசு ஊழியர் சங்கம் என்ற பெயரில் கட்டிடம் கட்டப்பட்டு பிளக்ஸ் போர்டு கடைக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதே ?

அரசு ஊழியர் சங்கங்கள் அரசு இடத்தில் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது எதனால் ?

சங்கம் நடத்துவதற்காக கொடுக்கப்பட்ட அரசு இடத்தை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்களா? இது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல் தர நெல்லை மாவட்ட வருவாய் துறை மறுப்பதன் மர்மம் என்ன?

இதனையும் மாவட்ட ஆட்சியர் நடுநிலையோடு கவனத்தில் கொண்டு நடவடிக்கை வேண்டும்!

  • கா.குற்றாலநாதன்,
    வழக்கறிஞர், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories