February 14, 2025, 11:18 AM
26.3 C
Chennai

அரசு ஊழியர் சங்கங்கள் அரசு இடத்தில் கட்டி, அதை வாடகைக்கு விடுவது ஏன்?

tirunelveli-collector-work-appreciated
tirunelveli-collector-work-appreciated

மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்: திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் சாலையை ஆக்கிரமித்து ஆற்றுபுறம்போக்கில் கட்டப்பட்டுள்ள கடைகள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளது

முந்தைய ஆட்சியர் ஷில்பா அவர்கள் புதிய பாலம் அமைக்கும் போது ஆற்றின் கிழக்கு பக்கம் விநாயகர் கோவிலை அகற்ற காட்டிய தீவீரத்தை மேற்கு கரையிலுள்ள இந்தக் கடைகள் மீது காட்டவில்லை எனக் கூறப்படுகிறது

எப்போதோ அகற்றப்பட வேண்டியது. இப்போதாவது நடைபெற்றதே என மக்கள் மகிழ்ச்சி

அதெல்லாம் சரி அரசு அலுவலர் ஒன்றிய சங்க கட்டிடம் என்ற பெயரில் தனியார் வங்கிகளுக்கு வாடகை விடப்பட்டு ஒரு கட்டிடம்அதனை அடுத்து உள்ளதே… அது ஆக்கிரமிப்பு இல்லையா ?

அரசு ஊழியர் சங்க ஆக்கிரமிப்பிற்கு மட்டும் விதிவிலக்கா ? அரசு ஊழியர் சங்கம் என்ற பெயரில் அரசு சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் அரசு இடத்தில் கட்டிடம் கட்டி தனியாருக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது சரிதானா ?

இதற்கு எதிரே அரவிந்த் மருத்துவமனை அருகில் மேற்கு பக்கம் மற்றொரு வருவாய்துறை அரசு ஊழியர் சங்கம் என்ற பெயரில் கட்டிடம் கட்டப்பட்டு பிளக்ஸ் போர்டு கடைக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதே ?

அரசு ஊழியர் சங்கங்கள் அரசு இடத்தில் கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது எதனால் ?

சங்கம் நடத்துவதற்காக கொடுக்கப்பட்ட அரசு இடத்தை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்களா? இது குறித்து தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல் தர நெல்லை மாவட்ட வருவாய் துறை மறுப்பதன் மர்மம் என்ன?

இதனையும் மாவட்ட ஆட்சியர் நடுநிலையோடு கவனத்தில் கொண்டு நடவடிக்கை வேண்டும்!

  • கா.குற்றாலநாதன்,
    வழக்கறிஞர், நெல்லை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories