நாட்டை நேசிக்கிறவங்க இத வேணாம்னு சொல்ல மாட்டாங்க…!

prestige image - 2026

இந்த நாட்டை நேசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள் :

இணையத்தில் தேசத்திற்கு எதிராகக் கருத்துக்களை பரப்புபவர்களை எப்படி ஒடுக்குவது?

இந்தத் தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் முன்வந்து செய்ய வேண்டிய ஒரு முக்கியமான கடமை ஒன்று உள்ளது என்றால் அது இது தான்! “தேசவிரோத சக்திகளை அழித்தொழிக்க அரசுக்கு உதவுவது”.

நாம் அனைவரும் ஒன்று கூடி இந்த விதமான ஆட்களைச் சிறைக்கு அனுப்பவேண்டும். இல்லை குறைந்தபட்சம் வேலை பார்க்கும் இடத்திலிருந்து தூக்க வேண்டும். அப்போதுதான் இங்கே இவனுக கொஞ்சமாது அவதூறு பரப்பாமல் இருப்பார்கள். முக்கியமாக IT துறையில் வேலை பார்ப்பவர்களில் சிலர் தொடர்ந்து பிரிவினைவாத கருத்துக்களை பரப்புகிறார்கள்.

நாம் இப்போது இவர்களை இரண்டாகப் பிரித்து ஒடுக்க வேண்டும்…

I)உள்நாட்டில் இருந்து கொண்டு பிரிவினைவாத கருத்துக்களை பரப்பும் நபர்களை எப்படி சிறைக்கு அனுப்புவது. இல்லை வேலையை விட்டு நீக்குவது?

1.Facebook , Whatsapp போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவுகள் , அந்த நபரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவேண்டும். {அவர்களால் பரப்பப்படும் கருத்துக்கள் 1ஆண்டு பழையவை என்றாலும் தேடி எடுத்து ஆதாரத்தைத் திரட்டுங்கள்.}

2.அந்த குறிப்பிட்ட நபர் வேலை செய்யும் அலுவலகம் சார்ந்த விவரம் தெரியும் என்றால் – அந்த அந்த நிறுவனங்களில் உள்ள உயர் அதிகாரிகள் – நிறுவனத்தின் தலைவர்கள் , நிறுவன மேலாளர் என்று அனைவருக்கும் Email மூலம் புகார் அனுப்புங்கள். {புகாரில் தேசவிரோத நடவடிக்கை ஈடுபட்டுள்ள அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நேரடியாகப் புகார் பிரதமர் அலுவலகம் அனுப்பப்படும் என்று கட்டாயம் குறிப்பிடவும்.}

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

3.கொடுக்கப்பட்ட Email புகாருக்கு 20நாட்கள் உள்ளாக எந்த விதப் பதிலும் இல்லை என்றால் – அந்தப் புகாரை அப்படியே பிரதமர் தனிப்பிரிவுக்கு அனுப்பவும். அதற்கு https://pgportal.gov.in/என்ற இணையதளத்தைப் பயன்படுத்தவும்.Centralized Public Grievance Redress And Monitoring System (CPGRAMS) உங்கள் புகாரினை சரியான முறையில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும். இது முதல் வேலை.

{ஒருத்தனுக்கு வேலை போனால் கூட அவனால் 100பேர் இல்லை 1000பேர் திருந்துவான். எனவே இது முக்கியமான முயற்சி}

இரண்டாவது…

II)வெளிநாடுகளில் இருந்து கொண்டு தேசவிரோத கருத்துக்களை பரப்பும் நபர்களை எப்படி ஒடுக்குவது?

1.Facebook , Whatsapp போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவுகள் , அந்த நபரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவேண்டும்.

2.அந்த அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்குப் புகாரினை Email செய்யவும். எடுத்துக்காட்டுக்குச் சிங்கப்பூரில் இருந்து ஒரு நபர் இந்த விதமாக நடவடிக்கைகளை ஈடுபடுகிறார் , தொடர்ந்து நாட்டுக்கு எதிராகக் கருத்துக்களை பரப்புகிறார் என்று தெரிய வரும் நபரைப் பற்றி https://www.hcisingapore.gov.in/ என்ற இணையதளத்தில் கிடைக்கும் அதிகாரிகள் Email Idக்கு புகாரினை அனுப்பவும். {ஆதாரத்துடன் அனுப்பவும்}

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

3.கொடுக்கப்பட்ட Email புகாருக்கு 30நாட்கள் உள்ளாக எந்த விதப் பதிலும் High Commission of India விடம் இருந்து இல்லை என்றால் – அந்தப் புகாரை அப்படியே பிரதமர் தனிப்பிரிவுக்கு அனுப்பவும். அதற்கு https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தவும். {உங்கள் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு அனுப்பவும்)

மேலே கூறிய இரண்டு வழிகளும் எந்த வித பிரச்சனையும், தொந்தரவும் உங்கள் யாருக்கும் வராது. கொஞ்சம் நாட்டிற்காகச் செய்யவும். {உங்கள் அலுவலகத்தில் உங்கள் அருகில் கூட அந்த நபர் இருக்காலம் தயவு கூர்ந்து அவர்கள் மீது எந்தவித பற்றும் கொள்ளாதீர் – அவர்கள் செய்வது ஆக மோசமான தேசவிரோத செயல். அதை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் இந்தத் தமிழ் நாடு பெரும் கேடு வந்து சேரும். எனவே புகார் அளிக்கத் தயக்கம் வேண்டாம்.}

ஒரு குழுவாக இயங்க முடியும் என்றால் :

போலிஸ் நிலையத்திற்குப் புகார் அளிக்க முன்வாருங்கள். நீங்கள் அந்த அந்த மாநிலங்களில் இருக்கும் Cyber Crime பிரிவுக்கு இந்த விதமாக தேசவிரோத நபர்களைப் பற்றிய தகவல்கள் அனுப்பலாம்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

தமிழ்நாட்டில் https://www.tnpolice.gov.in/CCTNSNICSDC என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி Online புகாரினை அனுப்பவும்.

மிக முக்கியம் நீங்கள் இந்த விதம் புகார்களை கொடுத்துவிட்டு வலைத்தளங்களில் தகவல்களை வெளியிடத் தேவை இல்லை. மறைமுகமாகவே நீங்கள் இதைச் செய்தாலே போதும். இங்கே எங்களால் முடிந்த வேலையைக் கடந்த 2 மாதங்களாகச் செய்கிறோம்.

100% உங்களுக்கு எந்த பதிப்பும் இதனால் வராது. அதற்கு நான் உறுதியளிக்கிறேன். ஏதும் உதவி என்றால் நான் வருகிறேன். தயவு கூர்ந்து தேசத்தை காப்பாற்ற முன்வாருங்கள்.

கொஞ்சம் புத்திசாலித்தனமாக நாம் செயல்பட்டால் போதும் இங்கே அமைதியை மீண்டும் உருவாக்கிவிட முடியும்.

கருத்து: – மாரிதாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories