December 5, 2025, 4:59 PM
27.9 C
Chennai

குழந்தைகள் விற்பனைக்கு! – கிறிஸ்துவ ‘சேவை’ அமைப்புகளைக் காப்பாற்ற திசைதிருப்பும் ஊடகங்கள்!

Police arrested two nuns for child trafficking - 2025

அண்மைக் காலத்தில் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கப் பட வேண்டிய செய்தி எது என்றால், கிறிஸ்துவ சேவை அமைப்பின் குழந்தைகள் விற்பனை செய்திதான். 3 குழந்தைகளை விலைக்கு விற்று, ஒரு குழந்தையை இலவசமாகக் கொடுத்ததாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கன்யாஸ்த்ரி ஒப்புக் கொண்டுள்ளார். இந்த ஆடியோ பதிவு போலீஸாரால் வெளியிடப் பட்டுள்ளது.

ஆனால், எத்தனையோ கிறிஸ்துவ அமைப்புகள் இது போல் வெளித்தெரியாத அண்டர்க்ரவுண்ட் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, தங்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார்களோ என்ற அச்சத்தில் இப்போது அவை ஊடக கைக்கூலிகளின் துணை கொண்டு திசை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கின்றன.

நாங்கள் மட்டும் இதைச் செய்யவில்லை, முஸ்லிம், இந்து அமைப்புகளும்தான் செய்கின்றன என்ற ரீதியில் விஷயத்தை திசை திருப்ப, பல்வேறு புனை கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதன் ஒரு சாராம்சமான செய்தி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளிவந்திருக்கிறது.

மதரஸா மற்றும் வேதபாட சாலைகள் வாயிலாக குழந்தைகள் கடத்தல் என்று செய்தி!

மதரஸா குறித்து விவரங்கள் உள்ளது. ஆனால் வேத பாடசாலை குறித்து எதுவும் இல்லை! இருப்பினும் வேத பாட சாலை என்ற ஒரு வார்த்தையை மட்டும் செய்தியில் வலியத் திணித்து, பரபரப்பை ஏற்படுத்த முனைகிறார்கள்.

குழந்தைகளைக் கடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களின் ஊழலை திசை திருப்ப ஹிந்து நிறுவனம் குற்றவாளியாக்கப் படுகிறது! இதைத்தான் கிறிஸ்தவ, இஸ்லாமிய சதிக் கும்பல்களுக்கு விலை போகும் ஊடக வேசித்தனம் என்று நாம் அடித்துக் கூறுகிறோம்…!

2 COMMENTS

  1. முதலில் மைனாரிட்டி சலுகைகள் நிறுத்தப்படவேண்டும்… சர்ச்சுகள் அனைத்தும் அரசுடமை ஆக்க பட வேண்டும்

  2. We are always late in realising the facts..This business has been happening since Teresas period and everybody was befooled. She had the direction and financial support from Vatican to increase the christian population in India. Her mission was partly succesful in TN,Kerala and WB. The Missioneries converted large section of population during Bangal Famine by offering one loaf of bread to the hungry humans. We can see several churches built in the recent past. But on the other hand it is also necessary to think of the attitudes of our several Acharyas to know what service they have done to Hindu Religion.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories