குழந்தைகள் விற்பனைக்கு! – கிறிஸ்துவ ‘சேவை’ அமைப்புகளைக் காப்பாற்ற திசைதிருப்பும் ஊடகங்கள்!

Police arrested two nuns for child trafficking - 2026

அண்மைக் காலத்தில் பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கப் பட வேண்டிய செய்தி எது என்றால், கிறிஸ்துவ சேவை அமைப்பின் குழந்தைகள் விற்பனை செய்திதான். 3 குழந்தைகளை விலைக்கு விற்று, ஒரு குழந்தையை இலவசமாகக் கொடுத்ததாக இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கன்யாஸ்த்ரி ஒப்புக் கொண்டுள்ளார். இந்த ஆடியோ பதிவு போலீஸாரால் வெளியிடப் பட்டுள்ளது.

ஆனால், எத்தனையோ கிறிஸ்துவ அமைப்புகள் இது போல் வெளித்தெரியாத அண்டர்க்ரவுண்ட் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, தங்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார்களோ என்ற அச்சத்தில் இப்போது அவை ஊடக கைக்கூலிகளின் துணை கொண்டு திசை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கின்றன.

நாங்கள் மட்டும் இதைச் செய்யவில்லை, முஸ்லிம், இந்து அமைப்புகளும்தான் செய்கின்றன என்ற ரீதியில் விஷயத்தை திசை திருப்ப, பல்வேறு புனை கதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அதன் ஒரு சாராம்சமான செய்தி இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் வெளிவந்திருக்கிறது.

மதரஸா மற்றும் வேதபாட சாலைகள் வாயிலாக குழந்தைகள் கடத்தல் என்று செய்தி!

மதரஸா குறித்து விவரங்கள் உள்ளது. ஆனால் வேத பாடசாலை குறித்து எதுவும் இல்லை! இருப்பினும் வேத பாட சாலை என்ற ஒரு வார்த்தையை மட்டும் செய்தியில் வலியத் திணித்து, பரபரப்பை ஏற்படுத்த முனைகிறார்கள்.

குழந்தைகளைக் கடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களின் ஊழலை திசை திருப்ப ஹிந்து நிறுவனம் குற்றவாளியாக்கப் படுகிறது! இதைத்தான் கிறிஸ்தவ, இஸ்லாமிய சதிக் கும்பல்களுக்கு விலை போகும் ஊடக வேசித்தனம் என்று நாம் அடித்துக் கூறுகிறோம்…!

2 COMMENTS

  1. முதலில் மைனாரிட்டி சலுகைகள் நிறுத்தப்படவேண்டும்… சர்ச்சுகள் அனைத்தும் அரசுடமை ஆக்க பட வேண்டும்

  2. We are always late in realising the facts..This business has been happening since Teresas period and everybody was befooled. She had the direction and financial support from Vatican to increase the christian population in India. Her mission was partly succesful in TN,Kerala and WB. The Missioneries converted large section of population during Bangal Famine by offering one loaf of bread to the hungry humans. We can see several churches built in the recent past. But on the other hand it is also necessary to think of the attitudes of our several Acharyas to know what service they have done to Hindu Religion.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories