December 5, 2025, 3:25 PM
27.9 C
Chennai

Tag: போலீஸார்

ஆட்டோவில் 3 பேர் பயணிக்கலாம்; போலீஸார் நிறுத்த மாட்டார்கள்: அமைச்சர்கள் லைவ் டெமோ!

இ பதிவு என்றும் இல்லாமல், மூவருக்கும் மேல் ஆட்டோவில் பயணம் செய்து, தமிழக அமைச்சர்கள், எம்.பி., ஆகியோர் ஒரு முன்னுதாரணத்தைக் காட்டி

பாரதமாதா சிலை அவமதிப்பு: போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரும் அர்ஜுன் சம்பத்!

குமரி மாவட்டத்தில் பாரதமாதா சிலை அவமதிக்கப்பட்டுள்ளது குறித்து நாடு முழுக்க உள்ள தேசபக்தர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

‘டிக்டாக்’கால் எகிறிய ஹார்ட் பீட்டு..! ஓங்கி அட்சா ஒன்னர டன்னு இல்லே… இது போலீஸின் டூயட்டு!

நாம் இப்போது வைரல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பொய்களும், பகீர் தகவல்களும், பிறழ் செய்திகளும் பிடிக்கும் இடம், நல்லவை எதற்கும் கிடைக்காது! அப்படி ஒரு வைரல் வீடியோ...

டிஜிபி எங்களை குற்றவாளிகள் போல் சித்திரிப்பதா? போலீஸார் கொதிப்பு!!

எங்களை குற்றவாளிகள் போல் சித்திரிப்பதா என்று போலீசார் டிஜிபி உத்தரவினால் கொதிப்படைந்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்....

பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை! டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை!

பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம் என்று டிஜிபி...

சபரிமலை சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்! பாஜக., கண்டனம்!

பம்பா : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு பாஜக., கண்டனம் தெரிவித்துள்ளது. சபரிமலை கோயிலைச் சுற்றி...

காவல் துறை ‘இஸ்லாமிய வணிகர்களின் வர்த்தக ஏஜென்ட்’டா? கேள்வி எழுப்பும் செங்கோட்டை ஹிந்துக்கள்!

இந்த வால்போஸ்டர் ஒட்டியதற்காக, எவருமே புகார் கொடுக்காத நிலையில் செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் கைது செய்யப் பட்டிருக்கிறார். இதற்கு, செங்கோட்டை காவல் நிலையத்தின் வர்த்தக ஏஜெண்ட் மனோபாவம்தான் காரணம் என்றும், முருகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவாகி, ரிமாண்ட் செய்யப் பட்டுள்ளார் என்றும் இந்து முன்னணியினர் கூறுகின்றனர்.

கருணாஸ் முன்ஜாமீன்… அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. கருணாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.

போலீஸார் கூட ஹெல்மெட் அணிவதில்லை… உயர் நீதிமன்றம் வேதனை!

சென்னை: போலீஸார் கூட ஹெல்டெட் அணிந்து செல்வதில்லை என்று உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

செங்கோட்டை மேலூரில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: இரு தரப்பு மோதலில் 10 பேர் காயம்!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம். போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

கடையடைப்பு… வாக்குவாதம்… போலிஸார் … திமுக., தள்ளுமுள்ளு

கடையடைப்பு... வாக்குவாதம்... போலிஸார் ... திமுக., தள்ளுமுள்ளு

ஹெல்மெட் விழிப்பு உணர்வு பேரணி: போலீஸார் பங்கேற்பு

நீதிபதி நிலவரசன் இந்தப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில்  பங்கேற்று ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறினர்.