December 5, 2025, 4:19 PM
27.9 C
Chennai

டிஜிபி எங்களை குற்றவாளிகள் போல் சித்திரிப்பதா? போலீஸார் கொதிப்பு!!

T K Rajendran Chennai Commissioner of Police - 2025

எங்களை குற்றவாளிகள் போல் சித்திரிப்பதா என்று போலீசார் டிஜிபி உத்தரவினால் கொதிப்படைந்துள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார். இது மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது.

தமிழக போலீசார் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது மொபைல் போனை கையாண்டு கொண்டும், எப்போதும் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கியும் விடுகின்றனர். இதனால் பாதுகாப்புப் பணியில் பல நேரங்களில் கோட்டை விடுகின்றனர் என்று புகார்கள் தெரிவிக்கப் பட்டு வந்தது.

இதனால் உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே அலுவல் நிமித்தமாக மொபைல் போனை பயன்படுத்தலாம் என்றும் அதற்கு கீழ் உள்ள போலீசார் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு விவிஐபிகள் வருகை பண்டிகை மற்றும் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டவேண்டும் என்றும், போலீசாருக்கு அடிக்கடி நினைவு படுத்தவேண்டும் என்றும் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த அறிவிப்பு வந்த போதே, பலருக்கும் பகீர் என்றிருந்தது.

இப்போது, டிஜிபி.,யின் அறிவிப்பு தங்களை குற்றவாளிகள் போல சித்திரிப்பதாக உள்ளது என்று போலீசார் கொதிப்படைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories