February 21, 2026, 9:49 PM
27.3 C
Chennai

நாம் மலரைக் கொடுத்தாலும் முள்ளை மட்டுமே பரிசாகத் தரும் கேரள கம்யூனிஸ்ட் அரசு!

kerala flood 2 - 2026

செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை ஒரே நேரத்தில் திறந்தாலும் அதிகபட்சம் 18,000 கனஅடி தண்ணீரைதான் வெளியேற்ற முடியும். 18,000 கனஅடிதான் செம்பரம்பாக்கம் ஏரியின் அதிகபட்ச நீர் வெளியேற்று திறன்.

ஆனால் அடையாறு ஆற்றில் போன தண்ணீர் 1.5 லட்சம் கனஅடி. அடையாறில் போனதெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர்னு பொய் புளுகிதான் இங்க அரசியல் செய்தானுக கம்யூனிஸ்ட்டுகள் உட்பட.

இப்ப எந்த வித முன்னறிவிப்பும் இல்லாம 38 அணைகளை திறந்துவிட்டு கேரளாவை வெள்ளத்தில் மூழ்கடிச்சாதோட இல்லாம அதுக்கு காரணம் முல்லை பெரியாறு அணைதான்னு பழிபோடுறதுதான் உண்டி குலுக்கிகளோட திறமை.

அதுவும் கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையா நிரம்பட்டும்னு பெருமைக்காக காத்திருந்ததுதான் சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி ஆகிப்போச்சு.

#IdukkiDam 60 டி.எம்.சி தண்ணீரை தொடும்போதே முன்ஜாக்கிரதை கருதி அந்த அணையை திறந்திருந்தா அணையில் 15 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு இடம் இருந்திருக்கும்.

ஆனால் இடுக்கி அணை முழுமையாக நிரம்பி வழியும்போது திறந்துவிட்டா வெள்ளம் வராம பின்ன மோகன்லாலா வருவாரு?

முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிக்குமேல் தண்ணீரை தேக்க முடியாததால் #MullaiPeriyarஅணையிலிருந்து 4 நாட்களாக வெளியேற்றப்பட்ட உபரி நீர் வெறும் 3.7 டி.எம்.சிதான்.

இந்த 3.7 டி.எம்.சி தண்ணீர்தான் கேரள வெள்ளத்தை அதிகப்படுத்தியதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் போய் சொல்லியிருக்கு. 75 டி.எம்.சி கொள்ளளவுள்ள இடுக்கி அணையில் முன்னெச்சரிக்கை கருதி 5 டி.எம்.சி தண்ணீரை கொள்ளும் அளவிற்காவது அந்த அணையின் நீர்மட்டத்தை குறைத்து வைக்காமல் இருந்தது யாரின் தவறு?

– நம்பிக்கை ராஜ்

#செம்பரம்பாக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories