நாம் மலரைக் கொடுத்தாலும் முள்ளை மட்டுமே பரிசாகத் தரும் கேரள கம்யூனிஸ்ட் அரசு!

kerala flood 2 - 2026

செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை ஒரே நேரத்தில் திறந்தாலும் அதிகபட்சம் 18,000 கனஅடி தண்ணீரைதான் வெளியேற்ற முடியும். 18,000 கனஅடிதான் செம்பரம்பாக்கம் ஏரியின் அதிகபட்ச நீர் வெளியேற்று திறன்.

ஆனால் அடையாறு ஆற்றில் போன தண்ணீர் 1.5 லட்சம் கனஅடி. அடையாறில் போனதெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர்னு பொய் புளுகிதான் இங்க அரசியல் செய்தானுக கம்யூனிஸ்ட்டுகள் உட்பட.

இப்ப எந்த வித முன்னறிவிப்பும் இல்லாம 38 அணைகளை திறந்துவிட்டு கேரளாவை வெள்ளத்தில் மூழ்கடிச்சாதோட இல்லாம அதுக்கு காரணம் முல்லை பெரியாறு அணைதான்னு பழிபோடுறதுதான் உண்டி குலுக்கிகளோட திறமை.

அதுவும் கேரளாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையா நிரம்பட்டும்னு பெருமைக்காக காத்திருந்ததுதான் சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி ஆகிப்போச்சு.

#IdukkiDam 60 டி.எம்.சி தண்ணீரை தொடும்போதே முன்ஜாக்கிரதை கருதி அந்த அணையை திறந்திருந்தா அணையில் 15 டி.எம்.சி தண்ணீரை தேக்கும் அளவிற்கு இடம் இருந்திருக்கும்.

ஆனால் இடுக்கி அணை முழுமையாக நிரம்பி வழியும்போது திறந்துவிட்டா வெள்ளம் வராம பின்ன மோகன்லாலா வருவாரு?

முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிக்குமேல் தண்ணீரை தேக்க முடியாததால் #MullaiPeriyarஅணையிலிருந்து 4 நாட்களாக வெளியேற்றப்பட்ட உபரி நீர் வெறும் 3.7 டி.எம்.சிதான்.

இந்த 3.7 டி.எம்.சி தண்ணீர்தான் கேரள வெள்ளத்தை அதிகப்படுத்தியதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் போய் சொல்லியிருக்கு. 75 டி.எம்.சி கொள்ளளவுள்ள இடுக்கி அணையில் முன்னெச்சரிக்கை கருதி 5 டி.எம்.சி தண்ணீரை கொள்ளும் அளவிற்காவது அந்த அணையின் நீர்மட்டத்தை குறைத்து வைக்காமல் இருந்தது யாரின் தவறு?

– நம்பிக்கை ராஜ்

#செம்பரம்பாக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories