December 6, 2025, 9:36 AM
26.8 C
Chennai

சமூகப் பதற்றத்தையே உருவாக்கி இருக்கிறார்கள்…!

06 July17 Supreme Court - 2025

சபரிமலைக்கு பெண்கள் அனைவரும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆன்மீக நம்பிக்கையுள்ள எந்த பெண்களும் சபரிமலைக்கு போக துடித்து கொண்டிருக்கவில்லை ..

இந்த நாட்டில் என்னவிதமான பாரம்பரிய நம்பிக்கை உள்ளதோ அதையே சாதாரண ஆன்மீக நம்பிக்கை உள்ள பெண்கள் கடைபிடிப்பார்கள்…

இந்து மதம் எப்பொழுதும் தேவைக்கும் காலத்திற்கும் தேவையான மாற்றங்களை செய்து கொண்டே, ஏற்றுக் கொண்டே வந்திருக்கிறது. அது தான் ஹிந்து மதத்தின் பலம்..

ஆனால் மாற்றங்கள் திணிப்பினால் வந்ததல்ல … இயல்பாக மாறி இருக்கிறது…

திணிப்பை ஹிந்து மதம் ஏற்றுக் கொண்டதே இல்லை.. திணிப்பு தோற்றுத் தான் போயிருக்கிறது… திணித்தவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

இந்த மாற்றம் தேவையானால் காலப்போக்கில் அதுவாகவே நடக்கும் … ஆனால் எந்த சட்டத்தின் மூலமும் திணிக்க முடியாது ..
திணிப்பை ஏற்றுக் கொள்ளாது…

இந்த முட்டாள்தனமான தீர்ப்பின் மூலம் தேவையில்லாத ஒரு சர்ச்சையையும் சமூகப் பதட்டத்தையும் மட்டுமே நீதிமன்றம் உருவாக்கியுள்ளது.!

2 COMMENTS

  1. JUDGES ONLY READ THE LINES IN A BOOK CREATED HUMPTY NUMBER OF YEARS AGO. BUT UNFORTUNATELY ARE UNABLE TO HAVE A PRACTICAL AND PREVALENT PRACTICE BEING FOLLOWED BY THE SABIRAMALA ORGANIZERS FOR A LONG. THIS JUDGEMENT HAS MADE THE SANGTITY OF THE TEMPLE MEANINGLESS.

  2. வர வர ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது அதற்கு சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பே முக்கிய காரணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories