சமூகப் பதற்றத்தையே உருவாக்கி இருக்கிறார்கள்…!

06 July17 Supreme Court - 2026

சபரிமலைக்கு பெண்கள் அனைவரும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆன்மீக நம்பிக்கையுள்ள எந்த பெண்களும் சபரிமலைக்கு போக துடித்து கொண்டிருக்கவில்லை ..

இந்த நாட்டில் என்னவிதமான பாரம்பரிய நம்பிக்கை உள்ளதோ அதையே சாதாரண ஆன்மீக நம்பிக்கை உள்ள பெண்கள் கடைபிடிப்பார்கள்…

இந்து மதம் எப்பொழுதும் தேவைக்கும் காலத்திற்கும் தேவையான மாற்றங்களை செய்து கொண்டே, ஏற்றுக் கொண்டே வந்திருக்கிறது. அது தான் ஹிந்து மதத்தின் பலம்..

ஆனால் மாற்றங்கள் திணிப்பினால் வந்ததல்ல … இயல்பாக மாறி இருக்கிறது…

திணிப்பை ஹிந்து மதம் ஏற்றுக் கொண்டதே இல்லை.. திணிப்பு தோற்றுத் தான் போயிருக்கிறது… திணித்தவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.

இந்த மாற்றம் தேவையானால் காலப்போக்கில் அதுவாகவே நடக்கும் … ஆனால் எந்த சட்டத்தின் மூலமும் திணிக்க முடியாது ..
திணிப்பை ஏற்றுக் கொள்ளாது…

இந்த முட்டாள்தனமான தீர்ப்பின் மூலம் தேவையில்லாத ஒரு சர்ச்சையையும் சமூகப் பதட்டத்தையும் மட்டுமே நீதிமன்றம் உருவாக்கியுள்ளது.!

2 COMMENTS

  1. JUDGES ONLY READ THE LINES IN A BOOK CREATED HUMPTY NUMBER OF YEARS AGO. BUT UNFORTUNATELY ARE UNABLE TO HAVE A PRACTICAL AND PREVALENT PRACTICE BEING FOLLOWED BY THE SABIRAMALA ORGANIZERS FOR A LONG. THIS JUDGEMENT HAS MADE THE SANGTITY OF THE TEMPLE MEANINGLESS.

  2. வர வர ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது அதற்கு சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பே முக்கிய காரணம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories