சபரிமலை தேவசம் போர்டுக்கு சவால் விடுக்கும் ஐயப்ப பக்தர்கள்!

Devaswom Board - 2026

சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டுக்கு ஐயப்ப பக்தர்கள் விடுத்திருக்கும் சவால்கள் இவை…

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

1. தேவஸ்தான போர்டைச் சேர்ந்த எந்த ஒரு கோவில் உண்டியலிலும் உங்கள் காணிக்கையை செலுத்தாதீர்கள். அதற்கு பதிலாக பந்தளத்தில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணத்தின் முன்பு போட்டால், அவர்கள் இந்த வழக்கை மறு பரிசீலனை செய்ய உபயோகிப்பார்கள்.

2. சபரிமலையில் தயாரிக்கப்படும் அப்பமும், அரவணையும் ஐயப்பன் பிரசாதம் இல்லை. இவை ஐயப்பனுக்கு படைக்கப் படுபவையும் இல்லை.  இவை தேவஸ்தானத்தால் தயாரிக்கப் பட்டு வியாபாரம் செய்யப்படுபவை. ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் அவருக்கு நெய் அபிஷேகம் செய்து, அதை மட்டுமே எடுத்துச் செல்லுங்கள். அதற்கு மீறிய பிரசாதம் வேறு ஒன்று இல்லை.

3.உங்கள் உடல் நிலை ஒத்துழைக்கும் என்றால் முடிந்த வரை கேரள அரசின் பேருந்துகளை உபயோகிக்காதீர்கள். பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கும், நிலக்கல்லில் இருந்து பந்தளத்திற்கும் நடந்து செல்வோம்.

அனைத்து ஐயப்ப பக்தர்களும் இதற்கு அதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இவை சபரிமலை கோவிலின் நம்பிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்காக வரிந்து கட்டி ஆதரவு அளித்து செயல்படுத்தத் துடிக்கும், மற்றும் இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்காக மிகவும் முயன்ற கேரள அரசுக்கும் தேவசம் போர்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாம் காட்டும் ஒற்றுமைப் போராட்டம். சபரிமலை தேவஸ்தானம் நம்மிடம் பணம் சம்பாதித்து நமது கலாசாரத்தையும் நம்பிக்கையும் கெடுப்பதற்காகவே என்பது இப்போது நன்றாக வெளித் தெரிந்திருக்கிறது.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories