மத்திய அரசு ஏன் சபரிமலை விவகாரத்தில் மௌனமாக இருக்கிறது!?

sabarimalai adi month - 2026

பலரும் கேட்கும் கேள்வி இதுதான்! மத்திய அரசு ஏன் சபரிமலை விவகாரத்தில் மௌனமாக இருக்கிறது?! அப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ஆனால், மத்திய அரசு நீதிமன்ற ஆணைக்கு எதிராக ஏதாவது பேசினால்,

1, அதான் சாக்குன்னு மீடியா பாசிசங்கள் மொத்தமும் சேர்ந்து இதை மட்டுமே  விவாதித்து கும்மியடிப்பாய்ங்க. ஜனநாயகத்திற்கு எதிரானது பாஜக என்று கம்பு சுத்த எதுக்கு இடம் கொடுக்கணும்? ஆகவே மூடிட்டு இருக்கட்டும்.!

2, மோடி அரசே நீதிமன்றத்திற்கு எதிராக செயல்படுவதால், முல்லை பெரியாறு, காவிரி விவகாரங்களில் நாங்களும் கேட்க மாட்டோம்னு அரசியல் கம்பு சுத்துவானுக…! அதனால அமைதியாக இருக்கட்டும்.!

3, பிள்ளைகள் கேட்கும் முன்னரே வேண்டியதை வாங்கிக் கொடுத்தால், கொடுத்த பொருளின் மகிமையோ, அதை பெற உழைத்த வலியோ பிள்ளைகளுக்குத் தெரியாமல் போயிடும். தானே முனைந்து பெற்றுக் கொண்டால் தான் அதைப் பாதுகாக்கணும் என்ற அறிவு வரும். அதனால சும்மா இருக்கட்டும்.!

4, திராவிட, இடதுசாரி, ஜிகாதிகள், மிஷனரிகள் எல்லாம் சேர்ந்து “வச்சு செய்யிறப்ப”வே உங்களுக்கு சுரனை வரலையே…? நோக்காம வாங்கிக் கொடுத்துட்டா மட்டும் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பாத்திட்டு அப்படியே நோகாம மொத்தமா பாஜகவுக்கு ஒட்டு போட்டுடப் போறீங்களாக்கும்?

போங்கய்யா போங்க… உங்களுக்கெல்லாம் கம்நாட்டிகளும், க மலஹாசன்களும் திராவிட திருடங்களும் தான் லாயக்கு.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories