December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

மத்திய அரசு ஏன் சபரிமலை விவகாரத்தில் மௌனமாக இருக்கிறது!?

sabarimalai adi month - 2025

பலரும் கேட்கும் கேள்வி இதுதான்! மத்திய அரசு ஏன் சபரிமலை விவகாரத்தில் மௌனமாக இருக்கிறது?! அப்படித்தான் இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ஆனால், மத்திய அரசு நீதிமன்ற ஆணைக்கு எதிராக ஏதாவது பேசினால்,

1, அதான் சாக்குன்னு மீடியா பாசிசங்கள் மொத்தமும் சேர்ந்து இதை மட்டுமே  விவாதித்து கும்மியடிப்பாய்ங்க. ஜனநாயகத்திற்கு எதிரானது பாஜக என்று கம்பு சுத்த எதுக்கு இடம் கொடுக்கணும்? ஆகவே மூடிட்டு இருக்கட்டும்.!

2, மோடி அரசே நீதிமன்றத்திற்கு எதிராக செயல்படுவதால், முல்லை பெரியாறு, காவிரி விவகாரங்களில் நாங்களும் கேட்க மாட்டோம்னு அரசியல் கம்பு சுத்துவானுக…! அதனால அமைதியாக இருக்கட்டும்.!

3, பிள்ளைகள் கேட்கும் முன்னரே வேண்டியதை வாங்கிக் கொடுத்தால், கொடுத்த பொருளின் மகிமையோ, அதை பெற உழைத்த வலியோ பிள்ளைகளுக்குத் தெரியாமல் போயிடும். தானே முனைந்து பெற்றுக் கொண்டால் தான் அதைப் பாதுகாக்கணும் என்ற அறிவு வரும். அதனால சும்மா இருக்கட்டும்.!

4, திராவிட, இடதுசாரி, ஜிகாதிகள், மிஷனரிகள் எல்லாம் சேர்ந்து “வச்சு செய்யிறப்ப”வே உங்களுக்கு சுரனை வரலையே…? நோக்காம வாங்கிக் கொடுத்துட்டா மட்டும் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பாத்திட்டு அப்படியே நோகாம மொத்தமா பாஜகவுக்கு ஒட்டு போட்டுடப் போறீங்களாக்கும்?

போங்கய்யா போங்க… உங்களுக்கெல்லாம் கம்நாட்டிகளும், க மலஹாசன்களும் திராவிட திருடங்களும் தான் லாயக்கு.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories