நீட் தேர்வும் அனிதா மரணமும் திமுகவின் திட்டமிட்ட நாடகம்!

anitha dmk stalin - 2026

நீட் தேர்வும் அனிதா மரணமும் திமுகவின் திட்டமிட்ட நாடகம்…

நான் இந்தக் கட்டுரையை எழுதக் காரணம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு MBBS படித்தேன் என்றும்… இன்று நீட் தேர்வு பற்றி எவ்வாறு தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்றும் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே.!

என் தந்தை ஒரு டாக்டர்.. ஒரு சிறிய மருத்துவமனை வைத்து நடத்துகிறார். நான் முதல் மகள். என்னை நாமக்கல்லில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதலே சேர்த்து படிக்க வைத்தார்.

நான் டாக்டராக வேண்டும் என்பது அவர் கனவு. நான் நன்கு பாடங்களை புரிந்து கொண்டு படிக்கும் மாணவி .

நான் மருத்துவத்தை தினமும் பார்த்தவள். எனக்கு தந்தை அறிவை ஊட்டி வளர்த்தார் ஆனாலும் பத்தாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை.

காரணம் நான் படித்த பள்ளியில் மனப்பாடம் செய்யும் பயிற்சியில் பல மாணவிகள் முழு மதிப்பெண் பெறுவர் … அது புரிந்து படிக்கும் எணக்கு சாத்தியமில்லை.

இதைக் கண்ட என் தந்தை கவலைப்படாதே .. நாம் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட் வாங்கலாம் என்றார்.

SRM கல்லூரிக்கு புரோக்கர் மூலம் 50 லட்சம் முன்பணம் நான் +1 படிக்கும் போதே கட்டினார். நான் சேரும் போது 65 லட்சம் கட்டி சீட் வாங்கினார். நான் படிக்க 72 லட்சம் செலவானது . பணத்தை பயங்கரமாகப் பிடுங்கினர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

என் தந்தை அவர் ஹாஸ்பிடல் கட்டடத்தை அடமானம் வைத்து இன்றுவரை வட்டி கட்டி வருகிறார்.
ஆனால் என்னுடன் படித்த அரசு கோட்டாவில் கிடைத்த சீட்டில் படித்த என் தோழிகள் கூறிய செய்தி அதிர்ச்சி அளித்தது.

அவர்கள் சீட்டு வாங்க அவர்கள் படித்த பள்ளிகளே உதவியிருக் கின்றன. அதாவது அரசு கோட்டாவில் சீட்டு வாங்க அவர்கள் 75 லட்சம் அவர்கள் பள்ளிக்கு கட்டியிருக்கிறார்கள். அந்தப் பள்ளிகள் அவர்கள் மார்க்கை தேவையான அளவு பெற்றுத் தந்திருக்கிறார்கள்… அதாவது அரசு கோட்டாவும் விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறது.

நான் இப்பொழுது தனியார் மருத்துவமனையில் மருத்துவர். சம்பளம் 76000 ரூபாய். ஆனால் அதன் மூலம் நான் படிக்க செலவு செய்த காசுக்கு வட்டி கூட சரியாத வருவது இல்லை.

என் தந்தை என் தங்கைகயைை வேறு மருத்துவப் படிப்பில் சேர அறிவுறுத்தினார் .. அவள் என்னை விட படிப்பில் சுமார்தான். ஆனால் பிராக்டிகல் அறிவில் மற்றவர்களை விட திறமை அதிகம்.

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

ஆனால் தந்தை பொருளாதார நிலை கருதி BDS படிக்கச் சொன்னார். அதுவும் எங்கள் ஊர் தனியார் பள்ளியிலேயே படிப்பு

அவள் அதிர்ஷ்டம் நீட் தேர்வு முறை வந்தது. அவள் தேர்வு எழுத என் தந்தை தன் முழு அனுபத்தையும் பயன்படுத்தி முயன்றார் …

சோர்ந்திருந்த தந்தை மிகவும் சுறுசுறுப்பானார். +2 தேர்வில் 1200 க்கு 1090 மதிப்பெண் பெற்ற என் சகோதரி அதே அனிதா எழுதிய தேர்வில் எழுதினார் .

anitha dmk sivasankar gajendra babu - 2026ணஎன் தங்கை தேர்வை எழுதிவிட்டு வர நானும் என் தந்தையும் வெளியில் படபடப்புடன் காத்திருந்தோம். என் சகோதரி பெரும்பாலான கேள்விக்கு சரியாக பதில் எழுதியதாக நம்பிக்கையுடன் கூறினார். தேர்வு முடிவில் என் சகோதரி கோவை மருத்துவக் கல்லூரியில் அரசு கோட்டாவில் சீட் வாங்கினார். மொத்த செலவு 14.5 லட்சம்தான் வருகிறது. அதுவும் ஸ்காலர்ஷிப் வேறு.

அவள் அனைவரிடமும் கூறுவது நான் படித்து முடித்து வந்து கண்டிப்பாக பாதி பேருக்கு இலவச மருத்துவம் பார்ப்பேன் என்பதுதான்.

கண்டிப்பாக நீட் தேர்வு மருத்துவப் படிப்பு கொள்ளையை முடித்து விட்டது

திறமையானவர்கள் காசில்லா விட்டாலும் மருத்துவராகலாம் … இனி மருத்துவம் வியாபாரம் எனும் நிலை மாறி சேவையாகவும் மாறும்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

என் தங்கை கூறுவது அனிதா ஏன் திமுக தலைவர்களை சந்தித்தார்? அவர் ஏன் டீவியில் திரும்ப திரும்ப காட்டப்பட்டார்? அவர் உச்ச நீதிமன்றம் செல்ல உதவியது யார்?. அவரை பேட்டி எடுத்தவர்களை சிபிஜ விசாரணைக்கு உட்படுத்தினாலே அவரை கொன்றது திமுக என்று தெரிய  வரும்.

ஆண்டுக்கு 3000 கோடியை மக்களிடம் திருட வழியில்லை. இன்று 3000 மருத்துவர்கள் திறமையானவர்கள் 2021 ல் வெளி வருவர் … அவர்கள் வரும்போது மருத்துவம் சீரடையும்.

தயவு செய்து பலருக்கு இதை கொண்டு சேர்க்கவும் … இல்லாவிட்டால் மக்கள் 3000 கோடி இழக்க வேண்டி வரும்.

வியாபாரிகள் மருத்துவர்களாக வருவார். உங்கள் பிள்ளைகள் பிறக்க உங்கள் மனைவிகளின் வயிறு கிழியும்.

R.Sivakami chandran, MBBS

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories