இதுதான் தமிழ் ஊடக ‘அறம்’!

breaking news tv screen saver background vector 18533369 - 2026

எதிக்ஸ்.. எதிக்ஸ்.. என்று ஒரு பாடத்தை ஜர்னலிஸம் படிக்கும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.

தமிழகத்தில் மட்டும் ஜர்னலிஸம் படிப்பு என்பது கிறிஸ்துவ கல்லூரிகளிலும், இடதுசாரிகளின் கைகளிலும் இருப்பதால், இங்கே ஊடக அறம் என்பது அரசியல் ஊடக அறமாகவே சொல்லித் தரப் படுகிறது.

போதாக் குறைக்கு, ஊடகங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பதால், அரசியல் இல்லாமல் எந்த ஒரு செய்தியும் இல்லை என்று ஆகிவிட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழக ஊடக அறம் குறித்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறு கருத்து இட்டு வரூகிறார்கள் பலர்…

பக்கத்து எதிரி நாட்டின் உள்ளே புகுந்து அடித்து அடக்கி வச்சா, ஐயோ வன்முறை.

உலக நாடுகளுடன் வர்த்தக உறவு மேம்படுத்தினால், ஐயோ ஊர் சுத்துறார்.

பயங்கரவாதம் நடக்காமல் கடுமையாகப் பாதுகாப்பு கொடுத்தால், ஐயோ அடக்குமுறை.

புதிய தொழிற்சாலைகள் தொடங்கினால், ஐயோ கார்பொரேட்டுக்கு ஆதரவு…

ஒரு பெண் ஆசிய விளையாட்டி தங்கம் வென்றால், ஐயோ ஏழ்மைப் பெண்ணுக்கு அரசாங்கம் ஏதும் செய்யல….

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

இந்த தேசத்தை நினைத்து பெருமைப் பட எந்த இடத்திலும் இடம் கொடுத்திடக் கூடாது என்பதில் இந்த ஊடகத்தினர் எவ்வளவு கவனமா வேலை செய்றானுக

பாருங்க! ரொம்ப சீக்கிரம் அழியப் போறீங்கடா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories