மோ(ச)டி எனும் படத்தின் மூலம் வெளிப்பட்டுள்ள எடுபிடிகளின் மோசடி!

mosadi film wrap - 2026

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரத பிரதமரை மறைமுகமாக அவதூறாக சித்தரிக்கும் தமிழ் பட வரிசைகளில் இதோ மற்றொன்று மோ(ச)டி…

பட தலைப்பு, கிராபிக்ஸ்இமேஜ் , அதிலுள்ள வாசகங்கள் என படத்தின் போஸ்டரை பார்த்தாலே அப்பட்டமாக தெரிகிறது. உள் கருத்து , ஒரு பிட் வசனம், நமக்கு சாதகம் என சப்பை கட்டு கட்டிகடந்து செல்ல வேண்டாம்.

தியேட்டருக்கே போகாத பாமர ஏழை மனதில் கூட இந்த போஸ்டர் தாக்கத்தை ஏற்படுத்தும்! போனால் போகட்டும் என பல விஷயங்களை கடந்து சென்றதன் விளைவு தான்! தமிழக மக்கள் மனங்களில் இன்று மாபெரும் விஷம் விதைக்கப்பட்டு அது மரமாக வளர்ந்துள்ளது!

அரசுக்கு எதிராக , அரசு திட்டங்களுக்கு எதிராக , இந்து மதத்திற்கு எதிராக , தேசத்திற்கு எதிராக , புரட்சி , போராட்டம் என ஹீரோயிசம் வசனங்களை மதத்திற்கு , அரசுக்கு எதிரான தூண்டுதல் என காணாமல் கருத்து சுதந்திரம் என்ற ஒற்றை வாசகத்தில் கடந்து செல்கின்றோம் நாம்!

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

mosadi film - 2026ஆனால் நபிகளை அவதூறாக சித்தரித்ததாக கூறப்படும்” இன்னசன்ஸ் ஆப் முஸ்லீம் ”

இயேசுவை அவதூறாக சித்தரித்ததாக கூறப்படும் ” தி டாவின்சிகோட் ”

முல்லை பெரியாறு அணையை மையபடுத்தி எடுக்கப்பட்ட ” டேம் ”

ஆப்கானிஸ்தான் முஸ்லீம் பயங்கரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட “விஸ்வரூபம் ”

இவைகளை எல்லாம் அவர்கள் எதிர்த்ததன் நோக்கம் சினிமாவின் தாக்கத்தை அவர்கள் உணர்ந்ததால்! ஆனால் நம்மிடம் அந்த விழிப்புணர்வு இல்லை!  சுதந்திரம் அளவோடு இருக்க வேண்டும் அளவற்ற சுதந்திரம் இந்திய இறையாண்மைக்கே ஆபத்தை ஏற்படுத்தும்!

வீட்டிலே குழந்தைகளை நல்ல பேசுகிறது என பேச விட்டால் மெல்ல மெல்ல மற்றவர்களை இமிடேட் செய்யும் அடுத்து சிலரை கேலி பேசும் அடுத்து சிலரை மரியாதை குறைவாக பேச துவங்கும் அடுத்து அம்மா அப்பாவையே மரியாதையின்றி பேச துவங்கும். அப்போதும் சிரித்து கொண்டிருதால் வெளியில் பேசும் கடைசியில் தறிகெட்டு போகும். அதன் எதிர்காலம் சீரழிந்து போகும்.

அதட்ட வேண்டிய இடத்தில் … மிரட்ட வேண்டிய இடத்தில்… அடிக்க வேண்டிய இடத்தில்… நாம் அதை செய்ய தவறினால் நாளை சமூகத்தில் ஒரு மோசமான நபரை உருவாக்கிய பழி நம்மையே சாரும்!

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

திரைப்பட தணிக்கை குழு என்ன செய்கிறது ? என்ற ஒற்றை கேள்வியில் இந்த பாரத்தை சுமை தாங்கியில் வைத்து செல்ல இயலாது!

அதிலும் பல அரசியல் இருக்கிறது. ஆம் பிரிவினை வாத பிண்ணனிகள் இலுமினாட்டிகளின் சக்தி அந்நிய உள்நாட்டு பண பலம் , தணிக்கை இடம், முறை, என பல இரும்பு சங்கிலிகள்!  தணிக்கை குழுவில் ஒருவர் எதிர்த்தால் அடுத்த முறை அவர்களை அழைப்பதில்லையாம்! குழுவில் வேறு மூன்று பேரை வைத்து தணிக்கை சான்று பெறுகிறார்களாமே?

தணிக்கை அதிகாரிகள் உடந்தையா ? இவர்களின் பிண்ணனி என்ன ?! இது முழுமையாக சீர்திருத்தம் செய்யப்படவில்லை எனில் தேசியவாதிகளின் ஒரு வருட உழைப்பு ஒரு நொடியில் வீணாகியே போகும்!

காரணம் தமிழகத்தில் சினிமா மக்கள் மனதில் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை! இனியொரு விதி செய்வோம் !

– கா.குற்றாலநாதன் (வழக்கறிஞர், நெல்லை)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories