கட்டிப்புடி கட்டிப்புடிடா… அரசு அலுவலகத்தில் அரங்கேறிய அத்துமீறல்!

nagaraj sex scandal - 2026

கூட்டித் துப்புரவு செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபடும் அரசு அதிகாரியின் சில்மிஷ வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது!

அரசு அலுவலகங்களில், தனியார் அலுவலகங்களில் நடப்பதை விட மோசமாக பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறுகின்றன. உயர் அதிகாரிகள், கீழ் பணியிலிருக்கும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நிகழ்வுகள் அதிகம் அரங்கேறி வருகின்றன. என்னதான் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தாலும், சபலத்தால் நடக்கும் சம்பவங்கள் அதிகம்தான்!

பரமக்குடி அருகே சத்திரக்குடியில் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்பாதை ஆய்வாளர் நாகராஜ், அந்த அலுவலகத்துக்கு வரும் துப்புரவு பெண் ஊழியரின் இடுப்பை வளைத்து, கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபடும்  வீடியோ ஒன்று வாட்ஸ்அப்-ல் வைரலாகி வருகிறது.

அதில் முதலில் அந்தப் பெண்ணின் இடுப்பை பிடித்து கொள்கிறார் நாகராஜ், அதற்கு பிறகு கட்டிப் பிடிக்கிறார். இதனை இன்னொரு ஊழியர் தனது செல்போனில் வீடியோ எடுக்கிறார். இவர் சொல்லச் சொல்ல, அந்த ஊழியரும் கொஞ்சம் கூட கூச்சமே இன்றி வீடியோ எடுக்கிறார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

அப்போது அந்தப் பெண், விடு என்னை.. விடு என்னை.. என்று சொன்னாலும், நாகராஜ் விடவில்லை.! திரும்பத் திரும்ப கட்டிப் பிடிக்கிறார். அப்போது போட்டோ எடுய்யா.. போட்டோ எடுய்யா என்று நாகராஜ் சொல்ல, அந்தப் பெண்ணோ போட்டோவும் “வேணாம், ஒரு மயிரும் வேணாம்.. அசிங்கமா கேட்டுடப் போறேன் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

போட்டோ எடுத்தாச்சு என்று அந்த ஊழியர் சொல்லவும், திரும்பவும் போய் அந்த பெண்ணை பின்புறமிருந்து கட்டித் தூக்குகிறார் நாகராஜ்.

இந்த வீடியோவில் இது முதல்முறையாக, நடப்பது போலத் தெரியவில்லை என்றும், இப்படி ஒரு பெண்ணை உரிமையாகக் கட்டிப் பிடிப்பதாகத் தெரியவில்லை. அதேபோல, அந்தப் பெண்ணும் போட்டோ வேண்டாம் என சொல்கிறாரே தவிர கட்டிப்பிடிப்பதை கண்டிக்கவில்லை என்றும் கருத்துகள் உலா வருகின்றன.

இப்படி ஒரு மோசமான சம்பவம் அரசு அலுவலகத்தில் நடந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

– கே.சி.கந்தசாமி

1 COMMENT

  1. அநாகரிகமாக அலுவலகத்தில் நடந்துகொண்ட மின்துறை ஊழியர் நாகராஜின் பியூஸைப் பிடுங்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories