செட்டிநாட்டு ஸ்பெஷல்: பலாக்காய் கூட்டுக்கறி

Jack fruit - 2026

பலாக்காய் கூட்டு
தேவையான பொருட்கள்

• 1 சிறியது பலாக்காய்
• 1 வெங்காயம்
• 1/2 தக்காளி
• 1 பச்சை மிளகாய்
• 1/4 ஸ்பூன் சாம்பார் பொடி
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
உப்பு
• ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்

தாளிக்க

• எண்ணெய்
கடுகு
• உளுந்து
சீரகம்
கருவேப்பிலை

செய்முறை

. முதலில் துவரம்பருப்பை ஊற வைத்து. கொள்ளவேண்டும்.

இளம் சூடான நீரில் துவரம்பருப்பை ஊற வைத்தால் வேகவைக்க எளிமையாகவும் விரைவில் வெந்தும் தயாராகிவிடும்.

• வெங்காயம், தக்காளி இரண்டையும் சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
• பச்சைமிளகாயை இரண்டாக வகுந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
• பலாக்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

• பலாக்காய் நறுக்குவதற்கு முன் கை, கத்தி, நறுக்குமிடத்தையும், பலகையும் சிறிது எண்ணெய் தடவி பின் நறுக்க தொடங்க வேண்டும்.

இவ்வாறு எண்ணெய் தடவுவதால் பலாக்காயிலிருந்து வழியும் பால் நமது கைகளிலும், கத்தி அல்லது பலகையிலும் ஒட்டாமல் எளிமையாகவும் விரைவாகவும் சிறிதாக நறுக்க உதவும்.

முதலில் பலாக்காயை இரண்டாக வகுந்து அதன் பின் தோலை நீக்கி சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நறுக்கிய பலாக்காய்களை சிறிது மோர் சேர்ந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். கருக்காமல் இருக்கும்

பின் ஊற வைத்த துவரம் பருப்பை எடுத்து முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவேண்டும். நன்கு மசிய வேகவைக்கக்கூடாது.

வேகவைத்த துவரம் பருப்புடன் நறுக்க. எடுத்து வைத்திருக்கும் பலாக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சாம்பார் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
அனைத்தும் நன்கு வெந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

வேறு ஒரு சிறிய வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை இந்த வேகவைத்தவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து ஓரிரு நிமிடம் நன்கு கலந்து கொதிக்க விடவேண்டும்.
• ஒரு கொதி வந்தபின் துருவி எடுத்து வைத்திருக்கக் கூடிய தேங்காய் துருவலையும் சிறிது நெய்யையும் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

•அவ்வளவுதான் சுவையான நல்ல ஒரு சத்தான செட்டிநாடு பலாக்காய் கூட்டுக்கறி தயார்.
• கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சாதத்துடன் மதிய உணவிற்கு இதை சேர்த்துக் கொள்ள சுவையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories