December 9, 2025, 8:25 AM
24.4 C
Chennai

நகைக்காக ஆசிரியர் தம்பதியைக் கொலை செய்த கணவன்-மனைவி கைது..

IMG 20221017 WA0084 - 2025
IMG 20221017 WA0083 - 2025



அருப்புக்கோட்டையில் நகைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவியை சிறப்பு தனிப்படை காவலர்கள் இன்று கைது செய்தனர்.


அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன் இவருடைய மனைவி ஜோதிமணி ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளான சங்கரபாண்டியன் – ஜோதிமணியின் மகன் சதீஷ் சென்னையில் பணிபுரிந்து வந்தார் தம்பதிர்கள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர் இந்நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி சங்கரபாண்டியன் – ஜோதிமணி தம்பதியரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை பணத்தை திருடிச் சென்றனர்.

ஞஇதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, சிவகாசி டிஎஸ்பி தலைமையில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில், சந்தேகப்படும்படியான வகையில் அங்கு சென்ற ஜோதிபுரம் 7வது தெருவில் வசிக்கும் சங்கர்(42) என்பவர் அடிக்கடி சைக்கிளில் சென்றது தெரிய வந்தது. எனவே, சங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சங்கர் தனது மனைவி பொன்மணியுடன் கொலை செய்யப்பட்ட சங்கரபாண்டியன் வீட்டிற்கு எதிரே சில மாதங்களுக்கு முனபு குடியேறி, சங்கரபாண்டியன் – ஜோதிமணி தம்பதியருடன் நன்கு பழகி வந்துள்ளார்.

பின்னர், சங்கரபாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரம் அடைந்த சங்கர், வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த சங்கரபாண்டியனை கழுத்தில் குத்திக் கொலை செய்துள்ளார். பின்பு, சங்கர பாண்டியன் சத்தம் கேட்டு வந்த ஜோதிமணியையும் கொலை செய்ள்ளார். பின்னர், அவர் அணிந்திருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தனது மனைவி பொன்மணி உதவியுடன் அங்கிருந்து தப்பியுள்ளார் என தெரிய வந்தது. இதனையடுத்து சங்கரையும் பொன்மணியும் போலீசார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

Topics

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Entertainment News

Popular Categories