February 22, 2026, 12:41 PM
29.6 C
Chennai

நகைக்காக ஆசிரியர் தம்பதியைக் கொலை செய்த கணவன்-மனைவி கைது..

IMG 20221017 WA0084 - 2026
IMG 20221017 WA0083 - 2026



அருப்புக்கோட்டையில் நகைக்காக ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவியை சிறப்பு தனிப்படை காவலர்கள் இன்று கைது செய்தனர்.


அருப்புக்கோட்டை எம்.டி.ஆர் நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன் இவருடைய மனைவி ஜோதிமணி ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதிகளான சங்கரபாண்டியன் – ஜோதிமணியின் மகன் சதீஷ் சென்னையில் பணிபுரிந்து வந்தார் தம்பதிர்கள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர் இந்நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி சங்கரபாண்டியன் – ஜோதிமணி தம்பதியரை மர்ம நபர்கள் கொலை செய்து நகை பணத்தை திருடிச் சென்றனர்.

ஞஇதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, சிவகாசி டிஎஸ்பி தலைமையில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில், சந்தேகப்படும்படியான வகையில் அங்கு சென்ற ஜோதிபுரம் 7வது தெருவில் வசிக்கும் சங்கர்(42) என்பவர் அடிக்கடி சைக்கிளில் சென்றது தெரிய வந்தது. எனவே, சங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சங்கர் தனது மனைவி பொன்மணியுடன் கொலை செய்யப்பட்ட சங்கரபாண்டியன் வீட்டிற்கு எதிரே சில மாதங்களுக்கு முனபு குடியேறி, சங்கரபாண்டியன் – ஜோதிமணி தம்பதியருடன் நன்கு பழகி வந்துள்ளார்.

பின்னர், சங்கரபாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, ஆத்திரம் அடைந்த சங்கர், வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த சங்கரபாண்டியனை கழுத்தில் குத்திக் கொலை செய்துள்ளார். பின்பு, சங்கர பாண்டியன் சத்தம் கேட்டு வந்த ஜோதிமணியையும் கொலை செய்ள்ளார். பின்னர், அவர் அணிந்திருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தனது மனைவி பொன்மணி உதவியுடன் அங்கிருந்து தப்பியுள்ளார் என தெரிய வந்தது. இதனையடுத்து சங்கரையும் பொன்மணியும் போலீசார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories