December 9, 2025, 8:26 AM
24.4 C
Chennai

மதுபோதையில் மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை,இளைஞர் போக்சோவில் கைது..

                  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுபோதையில் மூதாட்டிக்குப்பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

              அருப்புக்கோட்டை எம்.டி.,ஆர்.நகரில் வசிப்பவர் இருளன் என்பவரது மனைவி குட்டியம்மாள்(60).இவரது கணவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டாராம்.இதனால் குட்டியம்மாள் தனது தாய் இருளாயி என்பவருடன் வசித்து வருகிறாராம்.இதனிடையே கடந்த 15ம் தேதி இரவு சுமார் 10 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென கத்தியைக்காட்டி மிரட்டி,பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.அப்போது குட்டியம்மாள் உதவி கேட்டு சப்தமிடவே அக்கம் பக்கத்து வீட்டினர் உதவிக்கு வந்தபோது, அந்த இளைஞர் தப்பியோடிவிட்டாராம்.

இதுதொடர்பாக குட்டியம்மாள் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார்செய்தார்.இதன்படி விசாரணை மேற்கொண்டதில் குட்டியம்மாளுக்கு அருப்புக்கோட்டை விவிஆர் நகரைச்சேர்ந்த இருதயராஜ் மகன் அந்தோணி ஜூடு என்பவர் மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வரவே,அவ்விளைஞரான அந்தோணிஜூடு மீது ஞாயிற்றுக்கிழமை இரவு போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
images 2022 10 17T194725.736 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

Topics

பஞ்சாங்கம் டிச.9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘அந்த’ மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது; ஆளுநரிடம் இந்து முன்னணி மனு!

கோயில் நிலங்களை கபளீகரம் செய்யும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று

சௌராஷ்டிரா மதுரையில் குடியேற்றம்!

எழுத்தாளர்கள் அனிதா ராஜராஜன் மற்றும் பிஸ்வஜித் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தங்கள் சமூகத்தைப் பற்றிய குடும்ப நாட்டுப்புறக் கதைகளில் வளர்ந்தனர்.

அத்துமீறிய காவல்துறை; ஜனநாயகத்தின் குரல்வளை நெரிப்பு: இந்து முன்னணி கண்டனம்!

இந்து முன்னணி நடத்திய அறவழிப் போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்; ஜனநாயகத்தின் குரல்...

அசுர சக்திகளின் திமிர் அடங்க வேண்டும்!

டில்லி செங்கோட்டை அருகில் நடந்த குண்டுவெடிப்பில் சிலர் மரணமடைந்தனர். கோரமான சம்பவங்கள் நடந்தேறின. ஆனால் அப்படிப்பட்டவையும்,   அதைவிட ஆபத்தான பலவும் நடப்பதற்குத் தயாராக

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

Entertainment News

Popular Categories