கிரைம் நியூஸ்

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண்! தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்கொலை!

இந்த ஹோட்டலில் தங்குவதற்கு தனக்கு பயமாக இருப்பதாகவும் கொரோனா தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுவதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.

கழிப்பறைக்கு சென்ற 14 வயது சிறுமி! கொத்தனார் கொடுத்த பாலியல் தொல்லை!

சிறுமியின் கன்னத்தில் பச்சையப்பன் ஓங்கி அறைந்துள்ளான்.

போதை பொருட்களுடன் தொடர்புடைய திரை உலகம்!

திரையுலக நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு கொண்டு வரப்பட்டதை கண்டுப்பிடித்தனர் .

வருமான வரித்துறை புலனாய்வு இன்ஸ்பெக்டர் கொலை!

அறையில் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விடுதி அறைக்குள் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை! படுக்கையில் கர்ப்பிணி மனைவியின் சடலம்!

உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது புருஷோத்தமன் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடியும், அவரது மனைவி சடலமாக படுக்கையிலும் கிடந்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கித் தரவில்லை! மாணவி தூக்கிட்டு தற்கொலை!

மனமுடைந்த ரித்திகா வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- 2026

கடன் கேட்ட தொகையில் நிஜ ரூபாய் நோட்டுகளில் போலி ரூபாய் நோட்டுகள்!

தொகையை எடுத்து பார்க்கும் போது, ரூபாய் நோட்டுகட்டின் மேற்புறம் இருந்த, 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே அசல் என்பதும், மற்ற அனைத்தும் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டு என்பதும் தெரிய வந்தது.

பட்டப்பகலில் வீட்டை உடைத்து நகை மற்றும் 80000 ரொக்கம் கொள்ளை!

ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நெக்லஸ், கம்மல் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி கொலுசுகள் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மதுரையில் பூட்டியிருந்த விடுதிக்குள் பாலியல் தொழில்! மூவர் கைது!

சம்பந்தப்பட்ட விடுதியை ஆய்வு செய்த போது அறை எண் 303 மற்றும் 306-ல் 3 பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது!

ஒலி மிகுந்த பட்டாசுகளை வாங்கி வந்து, அதில் கூர்மையான இரும்பு துகள்களை நிரப்பி, இந்த அவுட்டுக்காய்யை தயாரிப்பதாக கூறியுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு, ஆபாச புகைப்படங்கள்.. ! மகளுடன் படிக்கும் மாணவனின் செயலால் அதிர்ந்த தாய்!

போலியாக கணக்கு தொடங்கப்பட்டதை கண்டார். அதில் தனத புகைப்படம் ஆபாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

டிக் டாக்கால் வந்த காதல் மோகம்.. மனைவியும், மகளும் வீட்டை விட்டு வெளியேறிய அவலம்! சோகத்தால் கணவன் தற்கொலை!

தகாத உறவை விட்டுவிடும்படி மனைவியிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளார் ரவி.
- 2026

Recent articles