கிரைம் நியூஸ்

கள்ளக்காதலி விலகுவது ஏன்? காரணம் கேட்க சென்ற காதலன்! ஆத்திரத்தில் ஐந்து வயது குழந்தையை கொன்ற கொடூரம்!

கள்ள காதலன், காதலியின் வீட்டிற்கு சென்று காரணத்தை கேட்டு விடலாம் என நினைத்துக் கொண்டு காதலின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஐநா காரில் பாலுறவு: இரு ஊழியர்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பு!

அந்த வாகனத்தில் இருந்த ஊழியர்கள் இருவரும் யு.என்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஐ.நா படைகள் கண்காணிப்பு அமைப்பின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழப்பு!

தமிழரசனின் அக்கா அமுதாவுக்கு ராமாபுரத்தில் உள்ள பசவண்ணா கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

மருந்துப் பொருட்கள் என்று எழுதப்பட்ட பார்சல்களில் போதைப் பொருட்கள்! சென்னை விமான நிலையத்தில் சிக்கியது!

நெதர்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம், சென்னைக்கு வந்த பார்சலில், போதை மாத்திரைகள் கடத்தப்பட்டதைக் கண்டறிந்த சுங்கத்துறையினர், அவற்றைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை விமானநிலையத்தில் உள்ள கொரிய நாட்டின்...

பெண்களிடம் இன்ஸ்டா மூலம் நெருங்கி பழகி.. போட்டோக்கள் ஆபாச சித்தரிப்பு.. மிரட்டிய முகமது முகைதீன் தலைமையில் 6 பேர் கொண்ட கும்பல் கைது!

இன்ஸ்டாவில் நட்பாக அறிமுகமாகும் அந்தக்கும்பல் பேசிப்பழகி பின்னர் பெண்களின் புகைப்படங்களைப் பெற்றுக்கொள்கிறது.

வெளிநாட்டிலிருந்து வந்து சொகுசு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்ட கணவர்! மரண செய்தி கேட்டு மனைவி அளித்த அதிர்ச்சி வீடியோ!

அழைத்து வரப்பட்டவர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப தனியார் விடுதி, அரசு காப்பகம் என தனிமைப்படுத்தப்பட்டனர்.
- 2026

ரவுடிகளை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் உட்பட 8 பேரை சுட்டு கொலை! தப்பிய கும்பல்!

துங்கி இருந்த ரவுடிகள் சிலர் போலீசாரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளனர்.

திருமணம் முடிந்து இரண்டாம் நாளே தூக்கில் தொங்கிய மணப்பெண்!

மணமகன் வீட்டிற்கு வந்த மணப்பெண் அடுத்த நாளே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்

கொரோனா: தொற்று குணமடைந்தவர் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு!

ரயில் தண்டவாளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஆன்லைனில் நைட்டி ஆர்டர் செய்த பெண்! ரூ.599 க்கு ரூ.60,000 இழந்த பரிதாபம்!

கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த கப்பல்படை பொறியாளர் பிரேம் ஆனந்த் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்மி ஆபீஸர் என்ற பெயரில் மஞ்சித் என்பவர், 50,000 ரூபாயை நூதன முறையில் ஏமாற்றினார்.

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை! #JusticeforJayapriya வைரலாகும் ஹேஷ்டாக்!

எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்காததால் பெற்றோர் காவல் நிலையத்தில் தங்களது மகளை காணவில்லை என புகார் அளித்திருந்தனர்.

மதுரையில்… கொரோனா அச்சத்தில் இளைஞர் தற்கொலை!

கொரோனா அச்சத்தில் மதுரையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
- 2026

Recent articles