Monthly Archives: October, 2015

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை சம்பந்தமாக டி.எஸ்.பி.மகேஸ்வரியிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையை தொடங்கியது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்செங்கோடு டி.எஸ்.பி. அலுவலகத்திலும், எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும்...

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக சமத்துவப்படையின் நிறுவனத்தலைருவரும், முன்னாள்...

விவசாயிகளிடம் குறைகளை கேட்க ஆலமரத்தடியில் பட்டறையை போட்ட ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நமக்கு நாமே விடியல் மீட்பு நடைபயணம் தொடங்கிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மறமடக்கி அருகே ஆலமரத்தடியில் அமர்ந்து அங்கு திரண்டிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்....

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்றாவிட்டால் நாடாளு மன்றத்தில் பிரச்சினையை எழுப்புவோம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தமிழக போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. அந்த வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்றாவிட்டால் நாடாளு மன்றத்தில் பிரச்சினையை எழுப்புவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

தமிழகத்தில் திருகுதாள வேலை செய்யும் அதிமுக அரசு : கருணாநிதி குற்றச்சாட்டு

  தமிழகத்தில் ஆட்சி நடத்தும் அதிமுக அரசு திருகுதாள வேலைகள் செய்வதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் அவர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது. தங்களுக்காக உழைப்பவர்கள்...

அ.தி.மு.க. கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை

 சென்னை அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டை மாணிக்கம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் குரு (வயது 52). இவர், சென்னை மாநகராட்சியின் 86-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார். இவருடைய மனைவி மக்ரீன். இவர்களுக்கு...

தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு டார்ச்சர் : விஜயகாந்த் குற்றச்சாட்டு

  தே.மு.தி.க. சார்பில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற திட்டத்தை செயல்படுத்தி தமிழகம் முழுவதும் அந்த கட்சி தலைவர் விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்....

வடசென்னை அனல் மின்நிலைய விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்ததால் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ...

‘புலி’ படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு : நடிகர் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ்...

இந்திய வருமான வரி அலுவலகத்தில் குவிந்த வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய கருப்பு ஆடுகள்

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள், கருப்பு பணம் பற்றிய விவரங்களை தாங்களே முன்வந்து தெரிவிப்பதற்கான 90 நாள் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு...

மதுரையில் 2 அரசுப் பேருந்துகளில் நாட்டு குண்டு வெடிப்பு

மதுரை:மதுரையில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகளில் நாட்டு குண்டு வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பேருந்து சேலத்துக்கும், இன்னொரு...

15 இடங்களில் வெடிகுண்டு வெடித்தில் உடல் சிதறி 6 பேர் பலி

தபால் குண்டுகள் வெடித்தில் உடல் சிதறி ஆறு பேர் சீனாவில் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். ஷாப்பிங் மால், சிறைச்சாலை, அரசு அலுவலகம், சூப்பர் மார்க்கெட், மருத்துவமனை, போக்குவரத்து நிலையம், காய்கறிச் சந்தை, நோய்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.