Monthly Archives: December, 2017
தமிழக ஆளுநர்- பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு!
தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித், பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை புதுதில்லியில் இன்று சந்தித்து பேசினார்.
ஜெ. மரணம் பற்றி தலைமைச் செயலரிடம் விசாரிக்கிறது ஆணயம்!
ஜெயலலிதாவின் உடல்நிலை நிலவரம் குறித்து அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் விசாரித்து தகவல் பெற விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற உள்ளது. முதலில்...
உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு தீர்ப்பு விபரம்
தீர்ப்பு விதித்து அலமேலு நடராஜன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு தீர்ப்பு விபரம்
தீர்ப்பு விதித்து அலமேலு நடராஜன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை
நாட்டையே உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கு : கவுசல்யா தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத் தண்டனை
டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு உத்தரவு!
டி.வி. சானல்களில் ஆணுறை விளம்பரத்திற்கு கட்டுபாடுகள்விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, "குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு ஆர்வத்தையும் உருவாக்க" அனுமதிக்கப்படக்கூடாது என்ற...
டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களை அந்த நேரத்தில் தான் காட்ட வேண்டும்
டி.வி.க்களில் ஆணுறை விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் கோரிக்கையை செவி மடுப்பரா..? தென்காசி அதிகாரிகள்!
நெல்லை மாவட்டம் தென்காசியில் புதிய பேருந்து நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை, வாகன காப்பகம், வணிக வளாக கட்டிடங்கள் அனைத்தும் ஒப்பந்த புள்ளி...
மணல் கொள்ளையரை தடுத்த துணை தாசில்தாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் போராட்டம் நடத்தினர்.கடையநல்லூரில் தற்போது கனமழை காரணமாக...
செங்கோட்டையில் திருமாவளவனை கண்டித்து பாஜக., ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.டிச.6ம் தேதி அன்று சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன், புத்த விஹார்களை...
1300 கிளைகளின் ஐஎஃப்எஸ்சி கோடு மாற்றம்: எஸ்பிஐ அறிவிப்பு
புதுதில்லி : நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ., தனது 1300 கிளைகளின் பெயர்கள் மற்றும் ஐஎப்எஸ்சி கோட் ஆகியவற்றை மாற்றியுள்ளது.இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குனர் பிரவீன் குப்தா கூறுகையில்,...
ஸ்டாலின் வேட்டியில் கொட்டிய டீ: துடைத்து விட்ட வைகோ
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யங்கள் இவை.
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.