Monthly Archives: December, 2017
இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10% போலி
இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10% போலியானது. அதாவது 10ல் 1 போலி என கூறப்படுகிறது.இந்தியா போன்ற நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் விற்பனையாகும் மருத்துகளில் 10ல் ஒன்று போலி என்று உலக சுகாதார...
வெள்ளத்தால் தீவான குமரி மாவட்டம்: மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அன்புமணி கோரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஓக்கி புயலால் தென் மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறியுள்ளது. புயல் மற்றும் மழையால் தென் தமிழகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ள...
ஆர்.கே.நகரில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: மதுசுதனன்
ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவன் என்று மதுசூதனன் கூறினார்.ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவன் என்று மதுசூதனன் தெரிவித்தார். முன்னதாக ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியிடம் மதுசூதனன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கலுக்கு டிடிவி...
ஆர்.கே.நகரில் வேட்பு மனு தாக்கல் செய்தார் தினகரன்
ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் இன்று வேட்பு மனு தாக்கல்செய்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அண்ணா உருவம் பொறிக்கப்படாத கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக் கொடியுடன் வந்தார் தினகரன். முன்னதாக, எம்.ஜி.ஆர் சமாதி, ஜெயலலிதா...
ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால்..?
சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.ஆர்.கே.நகரில் அவர் சுயேட்சையாக போட்டியிடுவார் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....
ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் மத்திய அமலாக்கத் துறையினர் சோதனை!
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் இன்று காலை முதல் மத்தியன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக இந்த சோதனை...
தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு; ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றால அருவிகள்
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நெல்லை டவுன் - மேலப்பாளையம் செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது. இதனால் இந்த...
கனமழை: குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கன மழை காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 12 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை...
கனமழை: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னை:
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கன்னியாகுமரிக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளதால் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்றும், சென்னையில்...
சோத்துப்பாறை அணை நிரம்பியது; கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை!
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அங்குள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியது. இதனால் வைகைக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம்...
ஓக்ஹி புயலுக்கு 8 பேர் பலி; லட்சத்தீவை நோக்கி நகர்ந்தது புயல்!
கன்னியாகுமரி :குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது ஓக்ஹி புயல். இந்தப் புயலுக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 4 பேரும், கேரளாவில் 4...
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.