வாட்ஸ்அப் குழுவில் அடுக்கடுக்காய் வந்த ஆபாச படங்கள்! அரசுப் பெண்கள் பள்ளியில் அவலம்!

Pornography

Pornography

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், வாட்சப் குழுவை கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக தொடங்கி இருக்கின்றனர்.

இக்குழுவில் பள்ளியின் முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள், தற்போது பயின்று வரும் மாணவிகள் என 200 க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.

இக்குழுவில் உள்ள அட்மின்கள் 6 பேர் மட்டுமே பதிவு செய்யும் வகையில் அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இணையவழி கல்வி தொடர்பான தகவல் பகிரப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக குழுவில் அடுத்தடுத்து 6 ஆபாச படங்கள் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவே, பயிற்சி ஆசிரியை எண்ணில் இருந்து ஆபாச படங்கள் வந்ததால் அவரை நேரில் பள்ளிக்கு அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

இதில், தனது அலைபேசி தொலைந்துவிட்டது என்றும், தனக்கும் ஆபாச படங்கள் அனுப்பியதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பெற்றோர்களிடம் பதிலளித்த பள்ளி நிர்வாகம் பள்ளியின் பெயரில் எந்த வாட்சப் குழுவும் இல்லை, அந்த ஆசிரியர் இங்கு பணியாகவும் இல்லை என்று சமாளித்துள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக பெற்றோர்கள் ஈரோடு காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார்கள் அளிக்கவே, சைபர் கிரைம் காவல் துறையினருக்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஆசிரியர் வேண்டும் என்றே ஆபாச படங்களை அனுப்பி வைத்தாரா? அல்லது விஷமிகள் அவரது அலைபேசியை திருடி அனுப்பினர்களா? ஆசிரியர் ஏதேனும் மறைக்கிறாரா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories