December 5, 2025, 7:46 PM
26.7 C
Chennai

இந்த நான்கு வருடங்களில் ஹிந்துக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டார் மோடி..?

20 June13 Modi - 2025
New Delhi: Prime Minister Narendra Modi after inaugurating an exhibition titled “Swachchhagrah – Bapu Ko Karyanjali – Ek Abhiyan, Ek Pradarshani” organised to mark the 100 years of Mahatma Gandhi’s ‘Champaran Satyagraha’ at the National Archives of India in New Delhi on Monday. PTI Photo by Shahbaz Khan(PTI4_10_2017_000271A)

இந்த நாலு வருடங்களில் ஹிந்துக்களுக்காக மோதி என்ன செய்து விட்டார்? ராமர் கோவிலைக் கூட கட்டமுடியவில்லை. பிறகு எதற்காக ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து மோதிக்கு சப்போர்ட் பண்ணணும்னு ஒருவர் கேட்டிருந்தார்….

மோதிஜி, இந்த நாட்டுக்குப் பிரதமரா இல்லை ஹிந்துக்களுக்கு மட்டும் பிரதமரா?
சாதாரணமா வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கணும்னா கூட முதலில் ஒட்டடை அடிக்கணும், சுவரிலிருக்கும் அநாவசிய கசடுகளை நீக்க வேண்டும். பிறகு பெயிண்ட் அடித்தால் தான் அந்தப் பணி முழுமை பெறும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிலந்திகளும் வவ்வால்களும் அசிங்கம் பண்ணி வைத்திருக்கும் இந்த நாட்டினைச் சுத்தம் செய்வதும், அண்டை நாட்டிடம், வர்த்தகம் மற்றும் ராஜ்ஜிய உறவுகளைப் புதுப்பிக்கவும் கடுமையாக வேலை செய்து, அதைச் சாதித்தும் காட்டிக் கொண்டிருக்கிறார் ஒரு பிரதமராக!

நல்ல ஹிந்து, எனக்கு என்ன சலுகை கிடைக்கும் என்று சோம்பிக் கிடக்க மாட்டான். கூடவும் கூடாது. சலுகை என்பது இயலாதவர்களுக்கு மட்டுமே! ராமர் கோவிலை உடனே கட்டாவிட்டால், ஹிந்துக்களும் ஹிந்துத்துவமும் அழிந்துவிடப் போவதில்லை. ஆனால், தேசத்தை மறுசீரமைப்பதில் தாமதம் காட்டினால், தேசத்தைச் சிதறடிக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதலில் தேசம் காக்கப்பட வேண்டும். ஒரு உண்மையான ஹிந்து, தனக்காகவும் தன் மதத்திற்காகவும் கையேந்தி நிற்க மாட்டான். மாறாக, தான் வாழும் மண்ணிற் காகவும், அதன் கலாச்சாரம் காக்கவும் தன்னையும் கொடுக்கத் தயாராக இருப்பான்! நம் மண்ணைக் காக்காவிட்டால், நம் மதமோ, நம் குடும்பமோ கூட இதே நிலையில் இருக்காது. மதத்தைக் காக்க வேண்டியது தனிமனித பொறுப்பு. நாட்டை ஆள்பவருடையது அல்ல!

மோதிஜி இந்த மண்ணிற்காகவும் அதன் மாட்சிமையை உயர்த்தவும் உழைத்துக் கொண்டிருக்கிறார். கடப்பாறையைக் கொண்டு பல்குத்த முனையாதீர்கள்!

வந்தே மாதரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories