இந்த நான்கு வருடங்களில் ஹிந்துக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டார் மோடி..?

20 June13 Modi - 2026
New Delhi: Prime Minister Narendra Modi after inaugurating an exhibition titled “Swachchhagrah – Bapu Ko Karyanjali – Ek Abhiyan, Ek Pradarshani” organised to mark the 100 years of Mahatma Gandhi’s ‘Champaran Satyagraha’ at the National Archives of India in New Delhi on Monday. PTI Photo by Shahbaz Khan(PTI4_10_2017_000271A)

இந்த நாலு வருடங்களில் ஹிந்துக்களுக்காக மோதி என்ன செய்து விட்டார்? ராமர் கோவிலைக் கூட கட்டமுடியவில்லை. பிறகு எதற்காக ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து மோதிக்கு சப்போர்ட் பண்ணணும்னு ஒருவர் கேட்டிருந்தார்….

மோதிஜி, இந்த நாட்டுக்குப் பிரதமரா இல்லை ஹிந்துக்களுக்கு மட்டும் பிரதமரா?
சாதாரணமா வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கணும்னா கூட முதலில் ஒட்டடை அடிக்கணும், சுவரிலிருக்கும் அநாவசிய கசடுகளை நீக்க வேண்டும். பிறகு பெயிண்ட் அடித்தால் தான் அந்தப் பணி முழுமை பெறும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிலந்திகளும் வவ்வால்களும் அசிங்கம் பண்ணி வைத்திருக்கும் இந்த நாட்டினைச் சுத்தம் செய்வதும், அண்டை நாட்டிடம், வர்த்தகம் மற்றும் ராஜ்ஜிய உறவுகளைப் புதுப்பிக்கவும் கடுமையாக வேலை செய்து, அதைச் சாதித்தும் காட்டிக் கொண்டிருக்கிறார் ஒரு பிரதமராக!

நல்ல ஹிந்து, எனக்கு என்ன சலுகை கிடைக்கும் என்று சோம்பிக் கிடக்க மாட்டான். கூடவும் கூடாது. சலுகை என்பது இயலாதவர்களுக்கு மட்டுமே! ராமர் கோவிலை உடனே கட்டாவிட்டால், ஹிந்துக்களும் ஹிந்துத்துவமும் அழிந்துவிடப் போவதில்லை. ஆனால், தேசத்தை மறுசீரமைப்பதில் தாமதம் காட்டினால், தேசத்தைச் சிதறடிக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ALSO READ:  அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

முதலில் தேசம் காக்கப்பட வேண்டும். ஒரு உண்மையான ஹிந்து, தனக்காகவும் தன் மதத்திற்காகவும் கையேந்தி நிற்க மாட்டான். மாறாக, தான் வாழும் மண்ணிற் காகவும், அதன் கலாச்சாரம் காக்கவும் தன்னையும் கொடுக்கத் தயாராக இருப்பான்! நம் மண்ணைக் காக்காவிட்டால், நம் மதமோ, நம் குடும்பமோ கூட இதே நிலையில் இருக்காது. மதத்தைக் காக்க வேண்டியது தனிமனித பொறுப்பு. நாட்டை ஆள்பவருடையது அல்ல!

மோதிஜி இந்த மண்ணிற்காகவும் அதன் மாட்சிமையை உயர்த்தவும் உழைத்துக் கொண்டிருக்கிறார். கடப்பாறையைக் கொண்டு பல்குத்த முனையாதீர்கள்!

வந்தே மாதரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories