இந்த நான்கு வருடங்களில் ஹிந்துக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டார் மோடி..?

20 June13 Modi - 2026
New Delhi: Prime Minister Narendra Modi after inaugurating an exhibition titled “Swachchhagrah – Bapu Ko Karyanjali – Ek Abhiyan, Ek Pradarshani” organised to mark the 100 years of Mahatma Gandhi’s ‘Champaran Satyagraha’ at the National Archives of India in New Delhi on Monday. PTI Photo by Shahbaz Khan(PTI4_10_2017_000271A)

இந்த நாலு வருடங்களில் ஹிந்துக்களுக்காக மோதி என்ன செய்து விட்டார்? ராமர் கோவிலைக் கூட கட்டமுடியவில்லை. பிறகு எதற்காக ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து மோதிக்கு சப்போர்ட் பண்ணணும்னு ஒருவர் கேட்டிருந்தார்….

மோதிஜி, இந்த நாட்டுக்குப் பிரதமரா இல்லை ஹிந்துக்களுக்கு மட்டும் பிரதமரா?
சாதாரணமா வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கணும்னா கூட முதலில் ஒட்டடை அடிக்கணும், சுவரிலிருக்கும் அநாவசிய கசடுகளை நீக்க வேண்டும். பிறகு பெயிண்ட் அடித்தால் தான் அந்தப் பணி முழுமை பெறும். அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிலந்திகளும் வவ்வால்களும் அசிங்கம் பண்ணி வைத்திருக்கும் இந்த நாட்டினைச் சுத்தம் செய்வதும், அண்டை நாட்டிடம், வர்த்தகம் மற்றும் ராஜ்ஜிய உறவுகளைப் புதுப்பிக்கவும் கடுமையாக வேலை செய்து, அதைச் சாதித்தும் காட்டிக் கொண்டிருக்கிறார் ஒரு பிரதமராக!

நல்ல ஹிந்து, எனக்கு என்ன சலுகை கிடைக்கும் என்று சோம்பிக் கிடக்க மாட்டான். கூடவும் கூடாது. சலுகை என்பது இயலாதவர்களுக்கு மட்டுமே! ராமர் கோவிலை உடனே கட்டாவிட்டால், ஹிந்துக்களும் ஹிந்துத்துவமும் அழிந்துவிடப் போவதில்லை. ஆனால், தேசத்தை மறுசீரமைப்பதில் தாமதம் காட்டினால், தேசத்தைச் சிதறடிக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதலில் தேசம் காக்கப்பட வேண்டும். ஒரு உண்மையான ஹிந்து, தனக்காகவும் தன் மதத்திற்காகவும் கையேந்தி நிற்க மாட்டான். மாறாக, தான் வாழும் மண்ணிற் காகவும், அதன் கலாச்சாரம் காக்கவும் தன்னையும் கொடுக்கத் தயாராக இருப்பான்! நம் மண்ணைக் காக்காவிட்டால், நம் மதமோ, நம் குடும்பமோ கூட இதே நிலையில் இருக்காது. மதத்தைக் காக்க வேண்டியது தனிமனித பொறுப்பு. நாட்டை ஆள்பவருடையது அல்ல!

மோதிஜி இந்த மண்ணிற்காகவும் அதன் மாட்சிமையை உயர்த்தவும் உழைத்துக் கொண்டிருக்கிறார். கடப்பாறையைக் கொண்டு பல்குத்த முனையாதீர்கள்!

வந்தே மாதரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories