December 6, 2025, 2:27 AM
26 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 14): காந்திக்கு முஸ்லிம்கள் கொடுத்த அழுத்தம்

pakistan india - 2025

பகுதிகள் 12, 13 களில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களிலும், வேறு கட்டுரைகளிலும், அரசு ஆவணங்களிலும் ஏராளமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

இங்கே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அணுவளவே..

ஒரு முஸ்லீம்… மத வெறியன்… இரண்டு முஸ்லீம்கள் சேர்ந்தால் சதித் திட்டம் உருவாகிறது. மூன்று முஸ்லீம்கள் ஓன்று சேர்ந்து விட்டாலோ மதக் கலவரம் உண்டாகி விடுகிறது…

1946 அக்டோபர் மாதத்தில் வங்காளத்தில் நடைப்பெற்ற நவகாளி கலவரங்களைப் பற்றியோ,மாப்ளா கலவரத்தைப் பற்றியோ, இந்த நாட்டிலே நடைப்பெற்றுள்ள வேறு கலவரங்களைப் பற்றியோ இங்கு விவரிக்க இடமில்லை.

ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் நம் நாட்டவர்,குறிப்பாக ஹிந்துக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இந்த தொடரைப் படிப்பவர்களில் பெண்களும் இருக்கின்ற படியால், சொல்லவோ, எழுதவோ இயலாத வன்கொடுமைகள் அவர்களுக்கு எதிராக நடந்தேறின என்பதை மட்டும் பதிவு செய்கிறேன்.

மதன்லால் பஃவா விற்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பார்த்தோம்…

மேலும்… பாரதத்தில்…பிரிவினையால் சொந்த நாட்டிற்கே அகதிகளாகத் திரும்பியவர்களின் எண்ணிக்கை 70 லட்சமிருக்கும்.

டெல்லியில் மட்டும் பத்து லட்சம் பேர் அகதிகளாக திரும்பி இருந்தனர். நாடு திரும்பியவர்களின் துயரங்கள் நாடு திரும்பியதாலேயே தீர்ந்து விடவில்லை.

இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட கூடாரங்களிலே ஆடுகளைப் போல்,மாடுகளைப் போல் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஆனாலும் அவையும் நிரம்பி வழிந்தன.

மேலும் வந்துக் கொண்டிருந்தவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இது போதாதென்று வதந்தி ஓன்றும் காட்டுத் தீ போல் பரவத் தொடங்கியிருந்தது.

அது… அகதிகளாக வந்தவர்கள் அனைவரும் மீண்டும் எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே திரும்பிச் சென்று எதுவுமே நடக்காத மாதிரி வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதே…

இந்த வதந்திக்கு ஒரு அடிப்படை காரணமிருந்தது. அகதிகளாக வந்த ஹிந்துக்கள், புதிதாக உருவான பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டும். பாகிஸ்தானுக்குச் சென்று விட்ட முஸ்லீம்கள் பாரதம் திரும்பி ஹிந்துக்களிடையே அமைதியாக வாழ்க்கையை தொடர வேண்டும் என காந்தி அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தது வெளிப்படையாக தெரிந்திருந்தது.

ஆம் இதைச் சொல்ல காந்தியால் மட்டுமே முடியும்..

ஏனென்றால்… அவர் ஒரு மகாத்மா,மக்களை இரட்சிக்க வந்தவர்,ஞானி,தவறுகளே இழைக்கத் தெரியாதவர்; ஆனால் இங்கு அகதிகளாக வந்து விட்ட ஹிந்துக்களுக்கோ அவர் ஹிந்துக்களை வெறுப்பவராக,முஸ்லீம்களை நேசிப்பவராக,ஒரு எதிரியாகக் காட்சித் தந்தார்.

( தொடரும் )

எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories