வாராக்கடனில் மூழ்கிய வங்கிகளை மீட்டெடுத்த மோடி!

modi in turgapur - 2026

வாராகடன் பிரச்சனையில் மூழ்கி கிடக்கும் இந்திய வங்கிகளை அதிலிருந்து மீட்கும் மத்திய #மோடி அரசின் சீர்திருத்தங்கள் பயனளிக்க துவங்கியுள்ளன. கடன் வாங்கிய கார்பரேட் நிறுவனங்கள் வழக்குகள் வேண்டாம் நாங்கள் வாங்கிய கடன்களை திருப்பு அளிக்கிறோம் என முன்வந்துள்ளனர்.

பெரும் கார்பரேட்களுக்கு கடன் சலுகை வழங்கி அவர்களுக்கு உதவி புரிந்த வங்கிகளின் உயர் அதிகாரிகள் தற்போது கடுமையான வழக்கின் பிடியில்…

  1. S.K. Sinha – Director, Syndicate bank

நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் சலுகை காட்டியதால் 2014 ல் கைது.

கிங்பிஷர் நிறுவனத்திற்கு அதிக கடன் மற்றும் தவறான வங்கி முறை பின்பற்றியதில் 2017 ல் கைதுசெய்யப்பட்ட

  1. Yogesh Agarwal, former CMD of IDBI Bank
  2. B K Batra, former Deputy MD of IDBI Bank

நீரவ் மோடி தவறான சான்று வழங்கியது மட்டுமல்லாமல் அளவுக்கு மீறி கடன் வழங்கியதில் கைது செய்யப்பட்ட

4.Usha Ananthasubramanian, former CMD of PNB Bank

  1. Veer Brahmaji Rao, former Executive Director of PNB Bank
  2. Sanjiv Sharan, former Executive Director PNB Bank

தனது பலனிற்காக வங்கியின் அதிக சொத்துக்களை விற்றது மட்டுமல்லாமல் 2004 -14 காலத்தில் அளவுக்கு மீறி ₹ 1.47 கோடி செலவு செய்தமைக்காக விசாரனையில்

  1. Archana Bhargava, former CMD of United Bank of India (UBI)

நீரவ் மோடியின் கீதாஞ்சலி நிறுவனத்திற்கு அதிக கடன் வழங்கியமைக்காக விசாரனை பிடியில்

  1. N S Kannan, Executive Director of ICICI Bank

தனது கணவர் பங்கு வகிக்கும் வீடியோகானுக்கு அதிக கடன் வழங்கிய விவகாரத்தில் சிபிஜயில் வழக்கு பதியப்பட்டதால் வேலை இழந்த

  1. Chanda Kochchar, former CEO of ICICI Bank

புனாவின் டி.எஸ்.கே குழுமத்திற்கு ₹243 கோடி கடன் வழங்கிய ஊழலில் பொருளாதார குற்ற பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள

  1. Ravindra Marathe, former CMD of Maharashtra Bank.

2014 க்கு முன்பு கொடுக்கப்ப்ட்ட கடன்களை இரும்பு கரம் கொண்டு மீட்கிறது இந்த அரசு. இப்போது சொல்லுங்கள் கார்பரேட்களின் நண்பன் யாரென?

  • ஆனந்த் பரத்வாஜ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories