December 5, 2025, 6:50 PM
26.7 C
Chennai

பாரதம் கண்ட இந்த நூற்றாண்டின் ‘கர்மவீரர்’ காமராஜர்!

atalji 1 - 2025

தனது 16 வயதில் ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இணைந்து அதன் ஷாகாக்களில் பங்கேற்று அதன் பின்னர் அரசியலில் நுழைந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்போது அவர் முன் அவருக்கான பெரிய அரசியல் கட்சியோ அதற்கான வலிமையான தளமோ இல்லை.

தான் இணைந்த கட்சியை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க பல இடங்களுக்கும் பயணித்தார். பின்னாளில் ஆட்சியைப் பிடித்து பிரதமர் ஆகும் நிலைக்கு உயர்ந்தார். அவர் மரணத்தைத் தழுவிய போது, பாரதத்தின் மிகப் பெரும் கட்சியாகவும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி புரியும் கட்சியாகவும், பல மாநிலங்களில் ஆட்சிக் கட்டிலில் அமரும் கட்சியாகவும் அது விளங்கியது. ஒரு மனிதனின் நிறை வாழ்வு, முழுமையான அரசியல் வாழ்வு என்பது, வாஜ்பாய்க்கு மிகப் பொருந்தும்!

இத்தனை இருந்தும், கட்சியை வளர்ப்பதற்காகவும், கொண்ட கொள்கையை வலிமையுடன் நிறைவேற்றுவதற்காகவும் திருமணம் செய்து கொள்ளாமல், தன் சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தார். தனக்கேயான குடும்பம் என்று அமைத்துக் கொள்ளாததால், சொத்து சேர்ப்பதில் அவருக்கு எண்ணமில்லை. ஒரு கர்ம வீரரைப் போல் வாழ்ந்த வாஜ்பாய், கடந்த நூற்றாண்டின் தமிழகத்து காமராஜருக்கு ஒப்பிடப் படுகிறார்!

இந்திய பிரதமர்களில் மிகக் குறைந்த சொத்து மதிப்பு கொண்டவர்களில் வாஜ்பாயும் ஒருவர். 2004ஆம் ஆண்டின் கணக்குப்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.58 லட்சம் மட்டுமே!

தில்லி கிழக்கு கைலாஷ் பகுதியில் எஸ்.பி.எஸ் அப்பார்ட்மென்டில் வாஜ்பாய்க்குச் சொந்தமாக பிளாட் ஒன்று உள்ளது. இதன் மதிப்பு ரூ.22 லட்சம். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பரம்பரை வீட்டில் ரூ.6,00,000 மதிப்புக்குப் பங்கு உள்ளது.

தில்லி எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.3,82,886 சேமிப்பாக வைத்துள்ளார். இதே வங்கியில் உள்ள மற்றொரு கணக்கில் ரூ.25,75,562 டெபாசிட் செய்துள்ளார். இது தவிர சேமிப்புப் பத்திரங்கள் ரூ.1,20,782 மதிப்புக்கு வைத்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.58 லட்சம்தான்.

கடந்த 2004ஆம் ஆண்டு லக்னோ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது வேட்பு மனு தாக்கலில் அவர் அளித்த சொத்து மதிப்பு விவரம் இது. இப்போது இவற்றின் மதிப்பு சற்றே உயர்ந்திருந்தாலும், கோடிக் கணக்கில் சொத்துகளைக் குவித்து வைத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள், வார்டு கௌன்சிலர்களைவிட இது மிக மிகக் குறைவுதான். அதுவும் மூன்று முறை பிரதமராக இருந்த ஒருவரின் சொத்து மதிப்பு இது என்பது, அவரின் தூய வாழ்க்கையைக் காட்டுவதாகவே அமைந்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories