கொரோனாவுக்கு ஹைட்ராக்ஸி க்ளோரோக்யுன்: மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகள்!

hydroxychloroquine

கொரோனா சிகிச்சைக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த கூடாது :
வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

கொரோனா தடுப்பில், மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் பயன்பாட்டை, மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்துவதற்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த கூடாது என்பதை திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிறருக்கு முதல் நாளில் 2 முறை 400MG பயன்படுத்தலாம் என்றும் அடுத்த 7 வாரங்களுக்கு வாராத்திற்கு 400 MG என உணவுடன் சேர்த்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், அத்தகைய பகுதிகளில் உள்ள பிற சுகாதாரத்துறை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், ஆய்வகத்தில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை முன்தடுப்பு மருந்தாக வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

மேலும் கவனிக்க வேண்டிய சில நிபந்தனைகளின் பட்டியலையும் சுகாதார ஆலோசனைக்குழு வெளியிட்டு உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:

  1. தகவலறிந்த ஒப்புதலுடன் கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
  2. பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரின் பரிந்துரைப்படி மட்டுமே மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
  3. மருந்துகளைத் தொடங்குவதற்கு முன் ஏதேனும் பாதகமான நிகழ்வு அல்லது சாத்தியமான போதைப்பொருள் தொடர்புக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகிறது.
  4. பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories