கனவின் விளைவு: கழுகின் வரவு..!

dream-1
dream-1

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு கழுகால் தாக்கப்படுவது போல கண்டால் நீங்கள் செய்து வரக்கூடிய தொழில் மற்றும் வேலைகளில் இலக்கை அடைய பெரும் சிரமங்களை சமாளிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

ஒரு கழுகை பார்த்து நீங்கள் பயப்படுவது போல உங்களுடைய கனவில் கண்டால் வரும் காலங்களில் பல பிரச்சனைகளை சந்திக்க போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.

ஒரு கழுகு மேல் நோக்கி பறந்து செல்வதைப் போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் நீங்கள் உங்கள் வாழ்க்கை பாதையில் லட்சியத்தை அடைய முன்னேறி செல்வீர்கள் என்பதை குறிக்கிறது.

ஒரு கழுகு உங்களுடைய தலையில் வந்து இருப்பது போல நீங்கள் கனவில் கண்டால் விரைவில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

ஒரு கூட்டில் கழுகுகள் இருப்பது போல நீங்கள் கனவில் கண்டால் விரைவில் உங்களுக்கு நல்ல நட்புகள் கிடைக்கப் போகிறது என்பதை குறிக்கிறது.

egle
egle

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு கழுகை பிடிப்பது போல கண்டால் உங்களுடைய தொழிலில் விரைவில் ஒரு சில தோல்விகள் ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது.

ஒரு கழுகை நீங்கள் கொல்வது போல கனவு கண்டால் உங்களுடைய தொழில் மற்றும் வேலைகளில் இருக்கக்கூடிய இலக்குகளை அடைவதற்கு யாராலும் உங்களை தடுக்க முடியாது என்பதை குறிக்கிறது. நீங்கள் உங்களுடைய எல்லா எதிரிகளையும் தோற்கடித்து மிகப்பெரிய செல்வத்தை அடைவீர்கள்.

வேறொருவர் கழுகை கொல்வது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் ஒரு சில பிரச்சனைகள் மற்றும் வாழ்க்கையில் துரதிர்ஷ்டங்கள் ஏற்படப் போகிறது என்பதை குறிக்கிறது.

கழுகு சாப்பிடுவதுபோல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு வரக்கூடிய எந்தவிதமான சவாலான போராட்டங்களிலும் போராடி மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள் என்பதை குறிக்கிறது.

கழுகு வானத்தில் வட்டமடிப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் விரைவில் நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்கக் கூடிய வழிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை குறிக்கிறது.

கழுகு ஒரு புறாவை பிடிப்பது போல நீங்கள் உங்களுடைய கனவில் கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் கவலை அடைய கூடிய ஒரு சில சம்பவங்கள் நடைபெற போகிறது என்பதை குறிக்கிறது.

நீங்கள் உங்களுடைய கனவில் கழுகின் சிறகுகளை பார்ப்பதுபோல கண்டால் உங்களுடைய மிகப்பெரிய ஆசை விரைவில் நிறைவேறும் என்பதை குறிக்கிறது.

கர்ப்பமாக இருப்பவர்கள் கழுகை உங்களுடைய கனவில் கண்டால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கலாம் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories