அப்பாச்சி தீர்வு: அனைத்து பல்நோய்கள், வாய்நாற்றம் வறட்சி..!

health tips - 2026

அனைத்து பல் நோய்களுக்கும்

பல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாக பின்வருமாறு செய்யவேண்டும்.

கால்ரூபாய் எடை அளவுக்கு வால் மிளகையும், கிராம்பையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அரை ரூபாய் எடை அளவுக்கு கடுக்காயை
எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றுடன் மாசிக்காய் ஒன்றையும், ஜாதிக்காய் ஒன்றையும் எடுத்துக்கொண்டு இவை அனைத்தையும் இடித்துப் பொடியாக்கி சல்லடையில் சலித்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதிகாலையில் இதனை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் துலக்கினால் பற்கள் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும்.

பல்வலி தீர

நான்கு உப்புக்கல்லும், சிறிது புளியும் எடுத்து இடிக்கவேண்டும். இடித்ததை வலி எடுக்கும் பல்லின் மீது வைத்து 5 நிமிடம் எச்சிலுடன் ஊறவிட்டு வெளியே எச்சிலைத்துப்பிவிடவேண்டும். பின்பு வெதுவெதுப்பான வெந்நீரில் வாயை கொப்புளிக்கவேண்டும்.

பற்கள் வலிமைபெற

அன்றாடம் ஒரு கைப்பிடி அளவு எள்ளை அதிகாலையில் பல்துலக்கிய பின்னர் வெறும் வயிற்றில் உண்டுவர வேண்டும். இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து உண்டுவர பற்கள் உறுதிபெறும். உடல்வலிமையடையும்.

வாய் நாற்றம்

படிகாரத்தை சட்டியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டுக்காய்ச்சி ஆறவைக்கவேண்டும். தினமும் மூன்று வேளை அதைக் கொண்டுவாயைக் கொப்பளித்துவர வாய்நாற்றம் நீங்கும்.

வாய்வறட்சி

500 கிராம் முள்ளங்கிக்கீரையை சிறிய துண்டுகளாக அரிந்துகொள்ள வேண்டும். அதை, 100மி.லிட்டர் எலுமிச்சம்பழச்சாற்றுடனும், 100 கிராம் நறுக்கிய வெங்காயத்துடனும் ஒரு தேக்கரண்டி அளவு மிளகுத்தூள், உப்பு ஆகிய வற்றுடன் சேர்த்து ஒரு மண் சட்டியில்இடவேண்டும். அந்தச்சட்டியை அடுப்பிலேற்றி லேசான நெருப்பில் வேகவைக்க வேண்டும். வெந்த பின் பகல் உண வோடு உண்டுவர வாய் வறட்சி அகலும். அத்துடன் சருமத்தில் காணும் பற்பல கோளாறுகளும் குணமாகும்.
ஆனால் பெரியவர்கள் தவிர இம்மருந்தை குழந்தைகள் உண்ணக்கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories