சிபிஐ., இங்கே..! சிதம்பரம் எங்கே..!

pc mks - 2026சிபிஐ.,  இங்கே… சிதம்பரம் எங்கே-னு ஸ்டாலினை போராட்டம்
நடத்தச் சொல்லணும்.. வானத்துல இருந்து “சிதம்பரமா” கொட்டோ கொட்டுனு கொட்டும்..! அது தெரியாம இப்படி வீட்டுக்கு வந்து நோட்டீஸ் ஒட்டி, ஏன் அலையோ அலைன்னு அலையுறீங்க..?!

– இப்படித்தான் நக்கல் அடிக்கிறார்கள் ப.சிதம்பரம் காணாமல் போன விவகாரத்தில்!

ஆக.22 நாளை காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக தில்லி ஜந்தர் மந்தரில் ஏற்கெனவே போராட்டம் நடத்தப் போவதாக திமுக., அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னர் திமுக., நடத்திய குடம் இங்கே தண்ணீர் எங்கே போராட்டத்தைப் போல்… சிபிஐ., இங்கே சிதம்பரம் எங்கே என்று போராட்டம் நடத்தப் போகிறார் ஸ்டாலின் என்று டிவிட்டர் பதிவுகளில் கருத்துகள் உலா வருகின்றன.

சிதம்பரம் காணாமல் போன விவகாரத்தில், எழுத்தாளர் தேவன் எழுதிய “ஜஸ்டிஸ் ஜகந்தாதன்” நாவலில், ‘குற்றம்சாட்டப் பட்டவர்’ ஊரை விட்டுத் தலமறைவாகி ஓடியதுதான் பிராசிக்யூஷன் தரப்பில் முக்கியமான வாதம் என்று ஒருவர் எடுத்துக் கொடுக்கிறார்.

அன்றே சொன்னார் எடப்பாடி…! சிதம்பரம் பூமிக்கு பாரம் என்று!
ஒரு மாநிலத்துக்கு சிஎம்,  அதுவும் மத்திய அரசோட செல்லப்பிள்ள, ஒரு முன்னாள் மத்திய உள்துறை மந்திரிய, பூமிக்கே பாரம் னு சொல்லும்போதே
அலர்ட் ஆகிருக்கணும் பசி… அலர்டு ஆகியிருக்கணும்! – என்கிறார் ஒருவர்.

வீடு வரை மீடியா
வீதி வரை கட்சிக்காரன்
கோர்ட்டு வரை வக்கீல்
ஜாமின் வரை ஜஸ்டிஸ்..
ஜெயிலு வரை யாரோ .. – என்று பாடலைப் பகிர்கிறார் ஒருவர்.

வாழ்க்கை ஒரு வட்டம்! 2010இல் @PChidambaram_IN  உள்துறை அமைச்சராக இருந்தபோது அமித் ஷா போலி துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதானார். தற்போது @AmitShah  உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய #CBI விரைகிறது. Copy…!!! #PChidambaram – என்கிறார் ஒருவர்.

வித்தியாசம் 1.அது போலி வழக்கு. இது உண்மையான வழக்கு. 2. அமீத் ஷா தலைமறைவாக இல்லை. இவன் பிக் பாக்கெட் கைதி போல் ஓடி ஒளிகிறான். 3. அமீத் ஷாவிற்கு நீதி மட்டுமே பக்க துணை. நீதிபதிகள் அல்ல. இவனுக்கு நீதிபதிகள் பக்க துணை. நீதி அல்ல. என்கிறார் இன்னொருவர்… 

இப்படி இன்று டிவிட்டர், பேஸ்புக் பதிவுகளில் சிதம்பரம் குறித்த கருத்துகள்தான் சுற்றிச் சுற்றி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Topics

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories