February 22, 2026, 1:42 PM
29.6 C
Chennai

சிபிஐ., இங்கே..! சிதம்பரம் எங்கே..!

pc mks - 2026சிபிஐ.,  இங்கே… சிதம்பரம் எங்கே-னு ஸ்டாலினை போராட்டம்
நடத்தச் சொல்லணும்.. வானத்துல இருந்து “சிதம்பரமா” கொட்டோ கொட்டுனு கொட்டும்..! அது தெரியாம இப்படி வீட்டுக்கு வந்து நோட்டீஸ் ஒட்டி, ஏன் அலையோ அலைன்னு அலையுறீங்க..?!

– இப்படித்தான் நக்கல் அடிக்கிறார்கள் ப.சிதம்பரம் காணாமல் போன விவகாரத்தில்!

ஆக.22 நாளை காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக தில்லி ஜந்தர் மந்தரில் ஏற்கெனவே போராட்டம் நடத்தப் போவதாக திமுக., அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னர் திமுக., நடத்திய குடம் இங்கே தண்ணீர் எங்கே போராட்டத்தைப் போல்… சிபிஐ., இங்கே சிதம்பரம் எங்கே என்று போராட்டம் நடத்தப் போகிறார் ஸ்டாலின் என்று டிவிட்டர் பதிவுகளில் கருத்துகள் உலா வருகின்றன.

சிதம்பரம் காணாமல் போன விவகாரத்தில், எழுத்தாளர் தேவன் எழுதிய “ஜஸ்டிஸ் ஜகந்தாதன்” நாவலில், ‘குற்றம்சாட்டப் பட்டவர்’ ஊரை விட்டுத் தலமறைவாகி ஓடியதுதான் பிராசிக்யூஷன் தரப்பில் முக்கியமான வாதம் என்று ஒருவர் எடுத்துக் கொடுக்கிறார்.

அன்றே சொன்னார் எடப்பாடி…! சிதம்பரம் பூமிக்கு பாரம் என்று!
ஒரு மாநிலத்துக்கு சிஎம்,  அதுவும் மத்திய அரசோட செல்லப்பிள்ள, ஒரு முன்னாள் மத்திய உள்துறை மந்திரிய, பூமிக்கே பாரம் னு சொல்லும்போதே
அலர்ட் ஆகிருக்கணும் பசி… அலர்டு ஆகியிருக்கணும்! – என்கிறார் ஒருவர்.

வீடு வரை மீடியா
வீதி வரை கட்சிக்காரன்
கோர்ட்டு வரை வக்கீல்
ஜாமின் வரை ஜஸ்டிஸ்..
ஜெயிலு வரை யாரோ .. – என்று பாடலைப் பகிர்கிறார் ஒருவர்.

வாழ்க்கை ஒரு வட்டம்! 2010இல் @PChidambaram_IN  உள்துறை அமைச்சராக இருந்தபோது அமித் ஷா போலி துப்பாக்கிச்சூடு வழக்கில் கைதானார். தற்போது @AmitShah  உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய #CBI விரைகிறது. Copy…!!! #PChidambaram – என்கிறார் ஒருவர்.

வித்தியாசம் 1.அது போலி வழக்கு. இது உண்மையான வழக்கு. 2. அமீத் ஷா தலைமறைவாக இல்லை. இவன் பிக் பாக்கெட் கைதி போல் ஓடி ஒளிகிறான். 3. அமீத் ஷாவிற்கு நீதி மட்டுமே பக்க துணை. நீதிபதிகள் அல்ல. இவனுக்கு நீதிபதிகள் பக்க துணை. நீதி அல்ல. என்கிறார் இன்னொருவர்… 

இப்படி இன்று டிவிட்டர், பேஸ்புக் பதிவுகளில் சிதம்பரம் குறித்த கருத்துகள்தான் சுற்றிச் சுற்றி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories