தெலங்கானா ராஜ்பவனில் தமிழிசை கொண்டாடிய முதல் தீபாவளி!

telungana govenor tamilisai - 2026

ஹைதராபாத் ராஜ்பவனில் விமரிசையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ராஜ் பவனில் உள்ள ‘பிரஜா தர்பாரில்’ அரங்கில் பொதுமக்களோடு சேர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தம்பதி தீபாவளி கொண்டாடினர்.

மீட் அண்ட் கிரீட் நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஆளுனர் தமிழிசை இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெலங்காணா மாநில மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது பேசுகையில் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியான சூழலில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தெலங்காணா மாநிலத்திற்கு தாம் ஆளுநராக வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

தெலங்காணா மாநில மக்கள் தன்னை சொந்த சகோதரியாகவே ஏற்று அன்பு செலுத்துவதாக தெரிவித்தார். ராஜ்பவனில் பிளாஸ்டிக் தடை செய்வதோடு எப்போதும் பசுமையாக வைத்திருக்கும்படி தீர்மானித்திருப்பதாக கூறினார். அதனால் ராஜ்பவனில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதாக தெரிவித்தார் .

மாநில அரசு ஒவ்வொரு தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான “கிரிஜன ஆசிரம பாடசாலை”களை ஏற்பாடு செய்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் எல் ரமணா, ராவுல சந்திரசேகர் ரெட்டி, பிசி கமிஷன் சேர்மன் ராமுலு முதலானோர் ஆளுநர் தம்பதிகளை சந்தித்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது சாலை போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி ஆளுநரிடம் விண்ணப்பக் கடிதம் அளித்தனர். அது பற்றி அரசாங்கமே பார்த்துக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories