அப்துல் கலாம் பெயரைத் தூக்கிவிட்டு, அப்பா ராஜசேகர் ரெட்டி பேரில் விருது! ‘ஆந்திரா அட்ராசிடி’!

Published:

jaganmohan - 2026

அப்துல் கலாமின் இடத்தில் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டியின் பெயர்!’ப்ரதிபா புரஸ்கார்’ பெயரில் மாற்றம்! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விருது.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிரதிபா புரஸ்கார் அவார்டு என்ற பெயரை ‘ஒய்எஸ்ஆர் வித்யா புரஸ்கார் அவார்டு’ என்று மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய செயலர் டி ராஜசேகர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு அளிக்கும் பிரதீபா அவார்டுகளை இந்த ஆண்டிலிருந்து அரசாங்கப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அளிக்க உள்ளார்கள்.

andhra government - 2026

சென்ற ஆண்டு வரை தனியார் பள்ளிகளில் படித்தாலும் இந்த விருதுகளை அளித்து வந்தார்கள். இம் மாதம் 11ஆம் தேதி மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு இந்த பிரதீபா அவார்டுகளை அளிக்க உள்ளார்கள்.

இதுவரை மாநில அளவில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த ஆண்டிலிருந்து மாவட்ட வாரியாக நடத்த உள்ளார்கள்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img