அப்துல் கலாம் பெயரைத் தூக்கிவிட்டு, அப்பா ராஜசேகர் ரெட்டி பேரில் விருது! ‘ஆந்திரா அட்ராசிடி’!

jaganmohan - 2026

அப்துல் கலாமின் இடத்தில் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டியின் பெயர்!’ப்ரதிபா புரஸ்கார்’ பெயரில் மாற்றம்! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விருது.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிரதிபா புரஸ்கார் அவார்டு என்ற பெயரை ‘ஒய்எஸ்ஆர் வித்யா புரஸ்கார் அவார்டு’ என்று மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய செயலர் டி ராஜசேகர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு அளிக்கும் பிரதீபா அவார்டுகளை இந்த ஆண்டிலிருந்து அரசாங்கப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அளிக்க உள்ளார்கள்.

andhra government - 2026

சென்ற ஆண்டு வரை தனியார் பள்ளிகளில் படித்தாலும் இந்த விருதுகளை அளித்து வந்தார்கள். இம் மாதம் 11ஆம் தேதி மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு இந்த பிரதீபா அவார்டுகளை அளிக்க உள்ளார்கள்.

இதுவரை மாநில அளவில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள். இந்த ஆண்டிலிருந்து மாவட்ட வாரியாக நடத்த உள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories