December 6, 2025, 7:24 AM
23.8 C
Chennai

அவரது சுபாவமே அவருக்கு சாபமாக… கொலையாளிக்கு வாய்ப்பாக மாறிவிட்டது!

vijaya reddy tahsildar - 2025

அவருடைய சுபாவமே அவருக்கு சாபமாகவும் கொலையாளிக்கு வாய்ப்பாகவும் மாறியது. தலையை குனிந்து கொண்டு தன் வேலையைப் பார்க்கும் வழக்கம் உள்ளவர் தாசில்தார் விஜயா ரெட்டி. அதுவே அவருடைய கொலைக்கு காரணமானது. அவர் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் உயிர் பிழைததிருக்கலாம்.

ஒரு விவசாயியின் கையால் மிக மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அப்துல்லாபூர்மேட் தாசில்தார் விஜயாரெட்டி கவனமாக செயல்பட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என்கிறார்கள் சக பணியாளர்கள்.

தன் அலுவலகத்துக்கு வரும் ஒவ்வொருவரோடும் அவர் அரை நிமிடம் அல்லது ஒரு நிமிட நேரம் பேசிவிட்டு தலையை குனிந்து கொண்டு தன் வேலையைச் செய்து கொண்டிருப்பார். இது அவர் குணம். அந்த இயல்பே அவருக்கு சாபமாக மாறியது.

தன் சேம்பரின் உள்ளே வரும் மனிதர்களை முழுமையாக கவனிக்காமல் தன் கடமையில் மூழ்கிப் போகும் இயல்பே அவர் உயிரை பலிவாங்கி விட்டது.

vijaya reddy tahsildar car - 2025
இன்னும் தாசில்தாருடைய கார் அலுவலக வாயிலிலேயே உள்ளது.

அலுவலகத்துக்கு வரும் மனிதர்களோடு பேசி அவர்கள் வெளியே சென்ற பின் வேறு வேலையில் ஈடுபடும் பழக்கம் இருந்திருந்தால் கொலையாளி சுரேஷின் பெட்ரோல் தாக்குதலுக்கான முயற்சியில் இருந்து சிறிது அளவாவது தப்பிக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்.

தாசில்தார் விஜயா ரெட்டி பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட பின்பே பயங்கர திட்டத்துடன் அவரைக் கொல்வதற்கு சுரேஷ் வந்திருப்பது நடந்த நிகழ்வில் இருந்து தெரிகிறது.

அதோடு பெட்ரோலை விஜயா ரெட்டி மீது ஊற்றிய சுரேஷ் சிகரெட் லைட்டரால் தீ வைத்ததால்தான் அவனுக்கும் தீ பிடித்துக் கொண்டதாகத் தெரிகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories