December 6, 2025, 3:10 AM
24.9 C
Chennai

வீறாப்பு பேசிய சிதம்பரம்; வெச்சி செஞ்ச அமலாக்கத் துறை! வாயை வெச்சுகிட்டு சும்மா இருந்தாதானே..!

swami chidambaram - 2025

தனக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா நிதி முறைகேட்டு வழக்கிற்கும் தொடர்பாக ஒரே ஒரு ஆதாரத்தையாவது காட்டும்படி ப.சிதம்பரம் அமலாக்கப்பிரிவின் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினார். தம் மீது அமலாக்கத்துறை வேண்டுமென்றே வழக்கு தொடுப்பதாக அவர் கூறினார்.

இதை அடுத்து.. ப.சிதம்பரத்தின் 12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளையும் அதன் மூலம் வாங்கிய 16 சொத்துகள் பற்றிய விவரங்களையும் சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது அமலாக்கப் பிரிவு..!

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ப.சிதம்பரம், தனது சார்பில் தன் குடும்பத்தார் இந்த டிவிட்டர் பதிவிடுகின்றனர் என்ற பொறுப்பாகாமை அறிவிப்பு – டிஸ்க்ளெய்மருடன், பதிவு செய்தது…

இதனிடையே, பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமிக்கும் ப.சிதம்பரத்துக்கும் இடையிலான சங்கேத மொழியில் சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, படா சோர், பேட்டா சோர் என அப்பன் திருடன், மகன் திருடன் என்ற சங்கேத வார்த்தைகளால் சுப்பிரமணியன் சுவாமி அடிக்கடி குறிப்பிடுவார்.

இந்த நிலையில், சிதம்பரத்துக்கு எப்படி செல்போன் கிடைக்கிறது, யார் இவரது தகவலை கொண்டு சேர்ப்பது, எப்படி கம்யூனிகேஷன் நடக்கிறது என்பதை எல்லாம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை பலரும் டிவிட்டர் பக்கத்தில் முன்வைக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories