புதுதில்லி: 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இடைத் தரகர்களைக் கட்டுப்படுத்தவும், அனைத்துப் பயணிகளுக்கும் முன்பதிவு வசதி கிடைக்கவும் இந்த கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. ரயில் நிலையத்தில் நுழைந்த 5 நிமிடங்களுக்குள் பயணச் சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாளை முதல் அமல்: 120 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari