மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதுகுறித்து, முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பது: இது உணர்வு ரீதியான பிரச்னை ஆகும். மேற்கு வங்க மாநிலத்தின் எல்லைப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதால், இதனை மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவத்தின் தீவிரத் தன்மையைக் கருத்தில்கொண்டு, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன் என அந்தப் பதிவில் மம்தா கூறியுள்ளார்.
கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: சிபிஐ வசம் ஒப்படைக்க மம்தா முடிவு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

