2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல! நானாவதி கமிஷன் நற்சான்று!

modi sivaji - 2026

கோத்ரா ரயிலுக்கு பிந்தைய கலவரம் குறித்து விசாரிக்க 2002ல் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்ட நானாவதி-மேத்தா கமிஷன், தனது அறிக்கையில் மோடி அரசுக்கு ஒரு நற்சான்று கொடுத்துள்ளது.

குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையில், கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரங்கள், திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு ஆணையம் நற்சான்று கொடுத்துள்ளது

இந்த அறிக்கை குஜராத் முதல்வராக ஆனந்தி பென் படேல் இருந்த போது 2014 இல் சமர்ப்பிக்கப்பட்டது! ஆனால் இன்று மாநில சட்டசபையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா இந்த அறிக்கையை சபையில் தாக்கல் செய்தார். ‘அறிவுஜீவிகள்’ முகாமின் வசைபாடல்களுக்கு மாறாக, கலவரங்கள் திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையின் இரண்டாம் பகுதி. முதல் பகுதி 2008 இல் சமர்ப்பிக்கப்பட்டது ! கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை உள்ளடக்கியது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் “திட்டமிட்ட சதித்திட்டத்தின்” ஒரு பகுதி என்று அது முடிவுக்கு வந்தது. முதல் பகுதியும் நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்திருந்தது.

இந்தக் கலவரத்தில் மாநில அரசாங்கத்தின் தொடர்பு குறித்து பல ஆண்டுகளாக பல அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன. அவ்வாறு அவதூறு மேற்கொள்ளத்தான் அண்மைய தி நியூ யார்க்கர் முயன்றுள்ளது.

இது குஜராத் கலவரத்தை நடத்தியவர்கள் நரேந்திர மோடி மற்றும் பாஜக பாசிஸ்டுகள் என்று ஒரு பெரிய கதைக்குள் நெசவு செய்தது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஜி டி நானாவதி மற்றும் அக்‌ஷய் மேத்தா சமர்ப்பித்த அறிக்கை அத்தகைய கட்டுக்கதைகளை முற்றிலும் குப்பைத் தொட்டியில் போடச் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories