December 5, 2025, 11:31 PM
26.6 C
Chennai

2002 குஜராத் கலவரம் திட்டமிட்ட ரீதியிலானது அல்ல! நானாவதி கமிஷன் நற்சான்று!

modi sivaji - 2025

கோத்ரா ரயிலுக்கு பிந்தைய கலவரம் குறித்து விசாரிக்க 2002ல் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் அமைக்கப்பட்ட நானாவதி-மேத்தா கமிஷன், தனது அறிக்கையில் மோடி அரசுக்கு ஒரு நற்சான்று கொடுத்துள்ளது.

குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையில், கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய கலவரங்கள், திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது, நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு ஆணையம் நற்சான்று கொடுத்துள்ளது

இந்த அறிக்கை குஜராத் முதல்வராக ஆனந்தி பென் படேல் இருந்த போது 2014 இல் சமர்ப்பிக்கப்பட்டது! ஆனால் இன்று மாநில சட்டசபையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா இந்த அறிக்கையை சபையில் தாக்கல் செய்தார். ‘அறிவுஜீவிகள்’ முகாமின் வசைபாடல்களுக்கு மாறாக, கலவரங்கள் திட்டமிட்ட வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையின் இரண்டாம் பகுதி. முதல் பகுதி 2008 இல் சமர்ப்பிக்கப்பட்டது ! கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை உள்ளடக்கியது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் “திட்டமிட்ட சதித்திட்டத்தின்” ஒரு பகுதி என்று அது முடிவுக்கு வந்தது. முதல் பகுதியும் நரேந்திர மோடிக்கு நற்சான்று கொடுத்திருந்தது.

இந்தக் கலவரத்தில் மாநில அரசாங்கத்தின் தொடர்பு குறித்து பல ஆண்டுகளாக பல அவதூறுகள் பரப்பப்பட்டுள்ளன. அவ்வாறு அவதூறு மேற்கொள்ளத்தான் அண்மைய தி நியூ யார்க்கர் முயன்றுள்ளது.

இது குஜராத் கலவரத்தை நடத்தியவர்கள் நரேந்திர மோடி மற்றும் பாஜக பாசிஸ்டுகள் என்று ஒரு பெரிய கதைக்குள் நெசவு செய்தது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஜி டி நானாவதி மற்றும் அக்‌ஷய் மேத்தா சமர்ப்பித்த அறிக்கை அத்தகைய கட்டுக்கதைகளை முற்றிலும் குப்பைத் தொட்டியில் போடச் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories