December 5, 2025, 10:37 PM
26.6 C
Chennai

படிப்பறிவே இல்லாதவர்கள் காங்கிரஸில் நிறைய இருக்கிறார்கள்: சுப்பிரமணியம் சுவாமி!

subramaniam swami - 2025

நம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர் என்று குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் டாக்டர் சுப்பிரமணிய சாமி பேசுகையில் குறிப்பிட்டார் …

ஐந்து நிமிடம் தான் பேசினார் சுப்பிரமணிய சாமி, ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் தனி ஒருவனின பதில் தந்துவிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசுகையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 க்கு எதிராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்…

இதற்கு பதிலடியாக டாக்டர் சுப்பிரமணிய சாமி அரசியல் சாசன சட்டப் பிரிவு 11 ஐ சுட்டிக் காட்டி,….யாருக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டப் பிரிவு தெளிவாக சொல்கிறது… அது என்னவென்றால்….

இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவுகளில் எது எப்படி சொல்லப்பட்டிருந்தாலும்…. யாருக்கு குடியுரிமை தர வேண்டும் மற்றும் யாருக்கு குடியுரிமை தரக்கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சட்டப் பிரிவு 11 தெளிவாக குறிப்பிட்டுள்ளது…

எனவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசன சட்டப் பிரிவு 14 க்கு எதிராக இல்லை என்று தெளிவாக்கி உள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி…

படிப்பறிவில்லாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது…
1947 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தில் உள்ளபடியே தற்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்றால் அதற்கு இப்படி தான் தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார் டாக்டர் சுப்பிரமணிய சாமி

தீர்வு என்னவென்றால்…வங்க தேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக வந்த அனைவரையும் வங்க தேசம் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்… அல்லது…
1947 ல் இந்தியா வழங்கிய நிலப்பரப்பில் சட்டத்திற்கு புறம்பாக வந்த அனைவருக்கும் ஈடாக வங்க தேசம் நிலப்பரப்பை இந்தியாவிற்கே திருப்பி அளிக்க வேண்டும் என்று நெத்தியடி தீர்வு தந்துள்ளார் சுப்பிரமணிய சாமி…

மதத்தின் அடிப்படையில் தான் இந்திய தேசம் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் இஸ்லாமிய தேசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

ஆனால், இந்த காங்கிரஸ் தலைவர்கள் தான் இந்தியாவை ஹிந்து தேசம் அறிவிக்க வில்லை. மாறாக மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்தார்கள்…

இந்திய தேசம் வேண்டாம் என்று இஸ்லாமிய பாகிஸ்தானுக்கு முஸ்லிம்கள் சென்று தங்கி விட்டு… தற்போது பாகிஸ்தான் வேண்டாம், தங்களுக்கு இந்தியா வேண்டும் என்று கேட்டால் எதற்காக பாகிஸ்தான் பிரிவினை செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பினார் சுப்பிரமணிய சாமி.

அப்படி பாகிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம்களை இந்தியாவில் அனுமதிக்க வேண்டும் என்றால், பாகிஸ்தானுக்கு தந்துள்ள நிலப்பரப்பையும் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிரடியாக உண்மையை கூறியுள்ளார் டாக்டர் சுப்பிரமணிய சாமி…

இதற்கு பதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories